sis sarah navaroji

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே 3. பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும் […]

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

எந்தன் உள்ளம் புது கவியாலே

R-80’s Fusion T-120 C 2/4 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா 3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா 4.பஞ்ச காலம் பெருகிட

எந்தன் உள்ளம் புது கவியாலே Read More »

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics

அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics Read More »