SURESH JOSHUA

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு […]

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Lyrics:ஆரதனைக்கு உரியவரேஉமக்கே ஆராதனைஎல்லா மகிமை கனத்திற்கும் பாத்திரரேஉமக்கே ஆராதனைஆராதனை -2உமக்கே ஆராதனை 1.நித்தியரே நிரந்தரமேஉமக்கே ஆராதனைமுடிவே இல்லாதவரேஉமக்கே ஆராதனை 2.பரிசுத்தரே பரம்பொருளேஉமக்கே ஆராதனைஎன்னுள்ளில் இருப்பவரேஉமக்கே ஆராதனை -2 ஆராதனை 3.சேரக்கூடாத ஒளிதனிலேவாசம் செய்பவரேமனிதருள் கண்டிராதவர்உமக்கே ஆராதனை -2 ஆராதனை

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Lyrics:Ummai pola oru devanillaiUmmai pola oru anbar illaiEnthan kannerai thudaippavareEnthan thuyarangal neekubavare Thaayai pola maarbinilae anaithu kolbavareThandhaiayai pol thozhgalilae sumandhu selbavareNanbanai pol eenalum nadandhu varuvireNan nambum adaikalam neenga mattum dhan Kuzhiyil kidantha ennai neenga uyara vaitheereGunindhu nadantha nerathilae nimira seithireNaatramana enadhu vaazhvu manam veesudheNandriyodu ennalum

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன்

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Read More »