Tamil

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு என்னை நேசிக்கும் எந்தன் இயேசு எனக்காக யாவும் செய்வாரே முழு மனதுடனே மகிழ்வுடனே போற்றி பாடுவேன் என்றும் அல்லேலூயா …. அல்லேலூயா …. அதிசயமான தேவன் ஆலோசனை கர்த்தரே அவர் நாமம் அதிசயம் அவர் அன்பினை பாடுவேன் அல்லேலூயா …அல்லேலூயா… அகிலம் படைத்த தேவன்ஆசிர்வதிப்பவரே – அவர் நம்மை காப்பவர் -அவர் நம்முடன் இருப்பவர் அல்லேலூயா ….அல்லேலூயா … நித்திய ஜீவன் இயேசு நீதியின் […]

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு Read More »

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar நினையாத நேரம் வருவார் நீதியின் சூரியன் இயேசு கள்வனைப் போல வருவேன் என்றார் கண்ணோக்கி பார்த்து பார்த்து கண் பூத்துப் போனதே என் மணவாளனே என் ஆத்ம நேசரே எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே உமக்காகவே வாழ்கிறேன் உம்மோடு நான் சேரவே உமை நோக்கி காத்திருக்கிறேன் உமக்காக ஏங்குகிறேன் – நினையாத வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில் எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட எதிர் கொண்டு

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Read More »

Vanam Thiranthu – வானம் திறந்து

Vanam Thiranthu – வானம் திறந்து வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்தேவா வல்லமை தர வேண்டும்யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கணுமே 1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்மறுரூபமாக மாற வேண்டும் 2. வரங்கள் கனிகள் பொழியணுமேவல்லமையோடு வாழணுமே 3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் 4. அற்புதம் அதிசயம் நடக்கணுமேசாட்சிய வாழ்வு வாழணுமே 5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்

Vanam Thiranthu – வானம் திறந்து Read More »

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன்

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன் பல்லவிசீயோன்‌! சீயோன்‌!!!சர்வ பூமியின்‌ மகிழ்ச்சியும்‌ நீயேமாமகா ராஜன்‌ திவ்ய நகரமேமகிமையாய்‌ இலங்கிடும்‌ சிகரமே சரணங்கள்‌1. தேகமாம்‌ திரைச்சீலையைக்‌ கிழித்தேநூதனமாம்‌ ஜீவமார்க்கமதைத்‌ திறந்தார்‌இயேசுவோடு பாடுகள்‌ சகித்த சுத்தர்கள்‌சீயோனிலே ஆளுகை செய்வர்‌ –. சீயோன்‌! 2. துக்கமும்‌ கிருபையும்‌ நிறைந்தோராய்‌சத்தமிடா ஆட்டைப்‌ போல தத்தம்‌ செய்தாரேஅழுகையின்‌ தாழ்வதில்‌ நிதம்‌ உருவ நடந்தேபெலன்‌ அடைந்தே சீயோன்‌ சேருவர்‌ — சீயோன்‌! 3. சாலகமாம்‌ நிந்தை வழி ஏகியேசாலேமையும்‌ சீயோனையும்‌ வென்றடைந்தனர்‌இயேசுவோடு நிந்தையைச்‌ சுமந்து சென்றவர்‌சீயோனிலே

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன் Read More »

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் காலா காலமாய் நேசரென் இயேசுவேஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்கானக வழியதில் ஜீவ ஒழியாய்காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்எனக்கெதிராய் இருப்பவன் யார்?நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தேமன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன் பொன்னும் வெள்ளியும்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் Read More »

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar 1 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர் சகலமும் தம் வசனம் தாங்குவதாலே எல்லாமே தம் நிலையில் நிற்கிறது வானாதி வானங்களே ! கெம்பீரமாய்ப் பாடுங்கள் பூமியின் குடிகளே ! களிகூர்ந்து பாடிடுவோம் தேவன் தம் ஜனத்தின்கண்ணீரைத் துடைத்தார்தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் 2 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் ஆழத்தில்

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார் கண்ணின் மணி என காத்து உள்னைத் தம் கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார் 1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார் போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி 2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும் தாங்கி அணைத்ததை எண்ணிப்பார் தாய் மறந்தாலும் நான் மறவேன் என தயவாய்க்

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ சரணங்கள்‌ 1. ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌தீர்த்திடுவார்‌ உந்தன்‌ தாகமதைபாவங்கள்‌ ரோகங்கள்‌ சாபங்கள்‌ போக்கிடபரிவாய்‌ அழைக்கிறார்‌ பல்லவி வல்லவரே இயேசு நல்லவரேமிக அன்பு மிகுந்தவரேஇயேசு வல்லவரே அவர்‌ நல்லவரேஉனக்காகவே ஜீவிக்கிறார்‌ 2. ஆருமற்றவனாய்‌ நீ அலைந்தேபாவ உளை தனிலே அமிழ்ந்தேமாய்ந்திடாது உன்னைத்‌ தூக்கி எடுத்தவர்‌மந்தையில்‌ சேர்த்திடுவார்‌ — வல்லவரே 3. வியாதியினால்‌ நொந்து வாடுவதேனோநேயன்‌ கிறிஸ்து சுமந்ததனைசிலுவை மீதினில்‌ தீர்த்ததாலே இனிசுகமடைந்திடுவாய்‌ — வல்லவரே

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ Read More »

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் பல்லவி தேவ தயாபரனைத் – துதிப்பதில்ஓய்வதில்லை இனிமேல் சரணங்கள் 1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே— தேவ 2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கிஅன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்– தேவ 3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னைஎண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்– தேவ 4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கிஎன்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே— தேவ

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் Read More »

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Song TempoC Major 3/4 tempo 140 Lyrics———-காலையில் பூக்கும் பூமாலையில் வாடிடுதேஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! தேவனை சந்திக்கும் வேளை இதுதான் உன்னை சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்பொன்னும், பொருளும் கூட வராதேசந்திக்கும் வேளை அறியாவிட்டால் உன் ஆத்துமா இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ….)2. உலகமெல்லாம் வெறும் மாயை தானேஅழிகின்ற குப்பை தானேமனந்திரும்பி மறுபடியும்

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Read More »