Dhaaveedhin Vamsathil song lyrics

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2) போற்றி போற்றி […]

Dhaaveedhin Vamsathil song lyrics Read More »

Lebih Dalam Kumenyembah – Sungguh besar setia song lyrics

Taken from Oxygen True Worshippers Youth ‘s “HIGHER DEEPER” Live Recording DVD LEBIH DALAM KUMENYEMBAH VERSE Sungguh besar setia-MuNyata di sepanjang hidupkuDarah-Mu telah layakan kehidupanku Tiada kata yang bisaLukiskan indahnya Kau TuhanBagi-Mu s’gala pujian dan kemuliaan CHORUSKutinggikan Engkau TuhanMelebihi segalanyaLebih dalam kumenyembahDalam Roh dan Keb’naranSelamanya. Songwriter : Music & Lyrics by : Andre Hermanto

Lebih Dalam Kumenyembah – Sungguh besar setia song lyrics Read More »

Mari Puji Tuhan – Ribuan alasan song lyrics

Mari Puji Tuhan, hai jiwaku,Sembah Dia yang kudusDengan s’genap Hati, jiwakuSembah Dia yang kudus Hari baru, terangMu bersinarSaatnya naikkan pujianYang ‘kan berlalu dan yang harus ku hadapiBiarlah tetap kupuji namaMU Penuh kasih dan Kau panjang sabarKau mulia, namaMu besarSemua kebaikanMu ‘kan kunyanyikanRibuan alasan ‘tuk memujiMU Saat lemah, hilang kekuatankuTiba saat akhir hidupku,Tetap jiwaku memuji namaMuRibuan

Mari Puji Tuhan – Ribuan alasan song lyrics Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Read More »

Kasih – Bahasa Christian Praise and Worship Songs with Lyrics

Kasih cinta dari hati membawa kita bersama Ucaplah tentang kasih ini supaya dunia dapat memdengar Bahasa kasih Cinta, pelbagai bahasa Diucapkan di sini Pelbagai bangsa, pelbagai cinta Semuanya dari hati Tetapi kasih Tuhan yang terutama Kasihnya sempurna Kasih sejati dan ikhlas Kasih yang tiada bandingannya The love of God brings us together Let’s spread this

Kasih – Bahasa Christian Praise and Worship Songs with Lyrics Read More »

Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics

உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில்நானும் இன்று கண்டேனேசந்தோஷம் தான் கொண்டேனே-2குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன சொல்லிடகும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 1மேய்ப்பர் கேட்ட செய்தியை…. நானும் இங்கே கேட்டேனே-2மேய்ப்பர் கூட்டம் போலவேநானும் அங்கே போகிறேன்-2வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 2சின்ன இயேசு பாலகன்….தூங்கும்

Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics Read More »

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

DOWNLOAD -PPT  பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்குபங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்குஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார் இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics

பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய்

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics Read More »

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்எனக்காக பிறந்தீரேதேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரேகொண்டாடுவேன் உம் வருகையைதுதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்மகிமையின் சாயல் பெற்றிடஉன்னதர் இயேசு பிறந்தார் – நான்உயிரோடு எழுந்திட – (2) 2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்இயேசுவை காட்டிக் கொடுத்ததேமேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திடஇயேசு பிறந்தாரே – (2) VINNIN MAINTHANEY MANNULAGILENAKKAAGA PIRANTHEEREHDEVA RUBAMAAI ANBIN PILLAIYAAIENAKKAAGA PIRANTHEEREH KONDADUVEN UM VARUKAIYAITHUTHITHTHIDUVEN UYIR ULLAVARAI 1.MAGIMAIYIN DEVAN PIRANTHAAR MAGIMAIYIN SAAYEL

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics Read More »

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics

கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics Read More »

Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics

பல்லவி:நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார் அனுபல்லவி:மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திடஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம சரணம்:1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்இகமதில் பிறந்தது விந்தையன்றோ!நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்அவரின்றி வாழ்வே இல்லை-தினம்அனுமதியார் ஒரு தொல்லை-தேவஅன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு 2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!வானவரோடும் மேய்ப்பர்களோடும்கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.மாற்றிடுவார் பவரோகம்-நம்மைசெய்திடுவார் சிங்காரம்-தினம்சுமந்திடுவார் நம்பாரம்-நம்வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு ஸ்வரங்கள் 1.ஸா ரீ கா மா ப த நி

Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics Read More »