Tamil Christmas Songs

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4. […]

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae Read More »

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam

Lyrics (Tamil):============மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி இங்கே வழியுதே மன்னன் இயேசு பிறந்ததினால் சிந்து இங்கு பாடுதே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துள்ளி ஆடுதே ஓசன்னா சொல்லி சொல்லி வாழ்த்துக்கள் பாடுதே விண்ணுலக தேவனுக்கு மகிமை சேர்ந்ததுமண்ணுலக வாழ்வு சமாதானம் வந்தது மனிதருக்கு மாறாத பிரியம் வந்தது மகிமையான தேவலோகம் கண்ணில் தெரிந்தது பாவம் போக்கும் ஜீவ நதி ஓடி வந்ததுபாவியாரை தூய்மையாக்க தேடி வந்ததுபாலகனாய் இயேசுநாதர் பிறந்து வந்தாரேபாரினிலே நமக்கு நல்ல செய்தி ஆனதே

மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam Read More »

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் சரணம் Iஅழகிய இரவு இது – நிர்மல இரவுஇளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2ஜீவ ஒளியாய் பாரில் இயேசுஉதித்த மகத்துவ இரவு சரணம் IIநம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவுநம் பாரம் சுமக்க அவர் வந்த இரவுபுதியொரு உலகம் பாரில் தோன்றஇயேசு பிறந்த இரவு சரணம் IIIமிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவுஞானிகள் பிள்ளையைத்தேடி

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar Read More »

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன் நமக்காகவே; மானிடனாய் அவதரித்தார்; இம்மானுவேலன் நம் பாவம் போக்க; ரட்சகராய் (போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையேவாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 2. பார் படைத்த; பரம வேந்தன்இப்பாரினிலே; தோன்றிவிட்டார் அகிலம் ஆளும்; இயேசு நாதன் தாழ்மையாக; மலர்ந்து விட்டார் – போற்றி கொண்டாடுவோம்… 3. மனுக்குலத்தை; மீட்டிடவே

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar Read More »

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama

Bethelehem oorula sathirathil idam ilama -2Madu katum kota munalaNama yesu Sami vandhu porantharu -2 podae Thanthanae thanthanaeThan thanae thanthaeThanthanae thanthanaeOh oh oh-2La la la la la la Mmmmm hmmm Mandhaya kaka ponavaga thuthargala kandaga-2Thuthamaru sonatha ketu santhosa patagaMundru gnani margalum natchathira kandaga -2Pinala avaga ponagaYesu sami-a tha avaga kandagaPodae thanthanae…… Nama vazkai osandhida Elai-a pola

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama Read More »

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது 1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதேஅன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது 2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவேபலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)இம்மானுவேலாக என்றென்றுமேஎம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae Read More »

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Lyrics:Thillale Thillale Thillale thilla thillale (2)Christmasu vanthachi Santhosam namathachi Yesu saami poranthachiAatam paatam kondaatam than – Thillale 1) Maatu kottinilae pirathavarae Manitharai meetka avatharitheeraeManathil santhosam thandheerae thandheerae – Thillale 2)Oliyaai ulagathile vanthavarae Paava vazhkaiyai verutheeraePuthiya nambikaai thandheerae thandheerae – Thillale 3)Athisayamaanavarai irupavarae Anbaai ennai anaithu kondeeraeAppa endra urimai thandheerae thandheerae – Thillale தில்லாலே தில்லாலே தில்லாலே

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam Read More »

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai

ஆசை ஆசை ஆசைஇயேசு பாலனை பார்த்திட ஆசைஆசை ஆசை ஆசையூத ராஜனை வாழ்த்திட ஆசை பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்கசத்திர தொழுவத்தை அடைவோமேஉத்தமர் இயேசுவின் பாதம் பணிந்துநித்திய வாழ்வினைப் பெறுவோமேஒன்றாய் கூடி இன்றே செல்வோம் வான தூதர் பாடிடகான மேய்ப்பர் ஆடஞான சாஸ்திரிகள் தேடிடவானில் வெள்ளி தோன்றஅன்னை மரி மடியினிலேராவின் குளிரினிலேமுன்னணையில் தாழ்மையாகபிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன் மந்தை மேய்ப்பன் நான் என்றால்ஆட்டுக் குட்டி படைப்பேன்விந்தை தூதன் நான் என்றால்பாட்டுப் பாடி துதிப்பேன்உலகத்தையே படைத்தவரேயாது பரிசளிப்பேன்இதயத்தையே அன்பாககொடுப்பேன்

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai Read More »