Tamil

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம்

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் NAANGA VISUVASA VITHYASA AALUSong lyrics: கோணாலான பாதையெல்லாம் நேராகுதேகரடாண பாதையெல்லாம் சமமாகுதே தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்துசாகாம பிழைச்சிருப்போமே நாங்க விசுவாச வித்தியாச ஆளுஎதற்கும் அஞ்சாத அசாராத ஆளு 1.மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும் மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு எரிகோ சாம்பலப்பாஆராதிக்கும் எங்கள் முன்னே 2.ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான் ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான் கையை […]

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் Read More »

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம்

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி Read More »

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது கதவுகள் அடைப்படும் போது புது வழியினை அமைத்திடும் தேவன் எதிர்ப்புகள் நெருக்கிடும் போது என்னை விடுவித்து காத்திடும் தேவன் அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும் உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2) அவர் வலது கரம் என்னை தாங்கும் தம்

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது Read More »

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2) நிஜங்கள் இல்லாத உலகில் நீ இன்று தேடும் வாழ்க்கை அழகாஉலகை நீ நம்பி உறவை நீ தேடி போவதென்ன புதிதாஅவர் அன்பு புரியாமல் வார்த்தை அறியாமல் வாழ்வதென்ன நியாயமாஉயிரை தந்த அவர் சினேகம் புரியாமல் போவதென்ன தூரமா மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2) பாசம் வைக்க யாருமில்ல தவிக்கிறேன் தனிமையிலநேசம் கொண்டு என்னை தேடி

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே Read More »

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics ஏன் நீ கலங்குகிறாய்ஏன் நீ தியங்குகிறாய் (2)என் மனமேபாரங்களா துயரங்களாகலங்காதே கர்த்தர் உன்னோடு (2) நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! (2)   1. இராமுழுவதும் என் கண்ணீரால்படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2). நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! 2. தகப்பனே உன்னை மறந்தாலும் தனி மரமாக நீ இருந்தாலும்-2 உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics – Tamilஉங்க கிருபை போதும் யேசப்பா X 4எந்தன் பெலவீனத்தில் உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்கிருபை போதும் யேசப்பா X 2 தகுதி இல்லாதவணை தகுதி படுத்தினதும் உங்க கிருபையே சிரியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுத்ததும் உங்க கிருபையே X 2 நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையே கால் சறுக்கும் போது கரம் கொடுத்து தூக்கியதும் உங்க கிருபையே X 2

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Read More »

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் பரலோகம் எந்தன் தேசமாம்பூலோகம் மாயலோகமாம் -(2)அழிந்து போகும் இப்பூமியில்அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) இருளான என் வாழ்க்கையில்ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)ஒளியான கிறிஸ்து உம்மை நான் உலகமெங்கும்பாடித் துதிப்பேன் -(2)(பரலோகம்எந்தன்) அற்பமான என் வாழ்க்கையில்-(2)அன்பின் தெய்வம் தேடி வந்தீர் அழிவில்லா உன் வார்த்தையை அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) பாவியான என் வாழ்க்கையில்பாவம் போக்க வந்த தெய்வம் -(2) பரிதபிக்கும் என் தேசத்தில் பரமன் உம்மைப்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் Read More »

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும், பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய் மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே காண்கின்ற உலகம் கரைந்தே போகும் காண பரலோகம் நித்தம் என்றும்இருக்கும் நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தைநித்தியதில் சேர்த்திடு மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே Read More »

Neer Sollum Adiyean – நீர் சொல்லும் அடியேன்

Neer Sollum Adiyean – நீர் சொல்லும் அடியேன் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன்நீர் காட்டும் பாதையில் நடப்பேனேசத்தம் கேட்டு சித்தம் செய்ய தருகிறேன் என்னை முழுமையாய் ஜீவன் தரும் உம் வார்த்தையால்நிலைநிறுத்தும் என் வாழ்விலேபெலவீனன் ஆன என்னை பெலப்படுத்தும் உம் வார்த்தையால் வறட்சிகள் பசுமையாக்க உம் வார்த்தையை விதைத்திட்டுமே– நீர் சொல்லும் மறுதலித்தேன் அறியேன் என்றேன் துணிகரமாய் பாவம் செய்தேன் இரக்கத்தில் ஐசுவரியரே என்னை விட்டு விலகாதவர்இருள் எல்லாம் நீக்கினீரே உமக்காய் என்றும் ஒளிவீசுவேன் –

Neer Sollum Adiyean – நீர் சொல்லும் அடியேன் Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »