மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4
மாலை நேரம் Christmas பாட்டு
மனதைத் தொட்டு மயக்கிடுதே
1.அழகான வானம் வானத்தில் கானம்
வானதூதர் ராகம் பெயர்கள் தாகம்
அந்த வானிலே நடு ராவிலே
புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார்
2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட
குளிர் வாடை வீச இதமான நேரம்
விண்ணோர்களும் மண்ணோர்களும்
பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார்
3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க
எனைத் தேடி வந்த என் இயேசு பாலா
இந்நாளிலே உலகெங்குமே
சந்தோஷம் பொங்குதே – எங்கள் இரட்சகர் நீரே

Leave a Comment