Beryl Natasha

Isravele Bhayapadathe tamil christian song lyrics

இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய்

Isravele Bhayapadathe tamil christian song lyrics Read More »

IMMATTUM jeevan thantha beryl natasha

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்

IMMATTUM jeevan thantha beryl natasha Read More »

Rasa Rasa Pitha Lyrics in English

ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா

Rasa Rasa Pitha Lyrics in English Read More »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும் Read More »

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை…. உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக் உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்…. வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக் உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Read More »

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை Read More »

Yesuvae Neer Nallavar lyrics

இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu

Yesuvae Neer Nallavar lyrics Read More »

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

விந்தை கிறிஸ்தேசு ராஜா – Vinthai Kiristhu Yesu Raajaa Read More »

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி

விசுவாசி என் இயேசுவை விசுவாசி என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசி என் இயேசுவை விசுவாசி பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி Read More »

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர் நான் களைத்துப்போன வேளையில் உம் கிருபை தருகிறீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும் நீர் தேடி வருகிறீர் என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை உம் தோளில் சுமக்கின்றீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 -அழகிலே Azhagiley ummaipola yaarum illaye

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »