மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal மரிப்பாயே ஒரு நாள்….. மனிதாமரணம் வரும் ஒருநாள் மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானஇயேசு வில் விசுவாசித்து (2)நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிடஉன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே