Issac D

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல Ummai pola yaar unduNanmai seiya […]

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics

அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics Read More »

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics

என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே –

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics Read More »

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics

என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics Read More »

Ummale naan oru senaikul tamil christian song lyrics

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம்இயேசையா ஸ்தோத்திரம் எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைக்கட்டிவழியை செவ்வையாக்கிவாழ வைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் Ummale nan oru senaikkul paaivenMadhilaith thandiduven Aiya stoththiram Yesaiya sthoththiram Enadhu vilakku eriyach cheideerIrulai

Ummale naan oru senaikul tamil christian song lyrics Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »

Vatraadha Kirubai tamil christian song lyrics

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன்

Vatraadha Kirubai tamil christian song lyrics Read More »

ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே , ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் , மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே , வற்றா கிருபை நதியே ,என்பதியே , வற்றா கிருபை நதியே ;

ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »