Tamil Songs

Enna Koduppaen Naan Umakku lyrics

என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் […]

Enna Koduppaen Naan Umakku lyrics Read More »

Kalangidaathae nee thigaiththidaathae naan -PERINBAM lyrics

Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae – Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen – (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai

Kalangidaathae nee thigaiththidaathae naan -PERINBAM lyrics Read More »

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என்

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics

ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான்

Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics Read More »

Kora Solla Maaten Naange Vaera Maari Bro lyrics jhon jebaraj

Kora Solla Maaten Ade Kuthan Solle Maathen Mathavanga Thalayila Kotta Maaten Bro Naan Maatum Rightu Mathavanga Thappu Nyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2 Keezha Vizhuinda Thookuvan Bro Yesuvin Oozhiyatta Seinga Bro-2 Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro Naanga Vaera Maari Bro-3 Naanga Yeasu Maari Bro Sathuruva Kandu Odida Maataen Vasanatha Vachaey Adipaen Bro Goliatha

Kora Solla Maaten Naange Vaera Maari Bro lyrics jhon jebaraj Read More »

Engal Bharatham- John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் –

Engal Bharatham- John Jebaraj lyrics Read More »

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன் கந்தையோடு நின்னேன் அகற்சி கொண்ட கூட்டத்தால அவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்பு இறுதியல்ல என்று பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில் முட்கள் தையக் கண்டேன் என்னை தூக்கி சுமக்கும் கைகள் பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல் போல உமது அல்லை Tholanja

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | PAS.JOHN JEBARAJ

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே ஆகம நிறைவேற்றமே இஸ்ரவேலின் பாடலே பூர்வகால தேடலே எந்தன் முகவரி சேர்ந்ததே புறஜாதி என்னை மீட்டதே மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர் இவரை அன்றி வேறு ஏது ரட்சகர் இவருக்கீடு வேறில்ல இவர் நாமத்திற்கு இணையில்ல எந்தன் இயேசுவே… 1. தமது சாயலை மனிதனில் நம் தேவன் வைத்தது அதிசயம் தேவன் தாமே படைத்ததை அவன் ஆள செய்ததும் அதிசயம் பாவம் வந்த காரணம் வீழ்ந்ததே அன்று என் இனம் அதை

THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | PAS.JOHN JEBARAJ Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பொருமான்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2) வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனே சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல் கண்வைத்து ஆலோசனை சொல்லி எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே பரலோக இராஜாதி ராஜனே நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2) vaanaathi vaanangal kollaatha

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2 Read More »