Tamil

பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான்ஜீவ பாதையில் சேர, நல்ஆவி தந்தெனை ஆட்கொளும்,தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியேமெய்யும் அன்பும் விடாமல், யான்தெய்வமே, உனைச் சேவித்திங்குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக்கெப்படிப் பதில் ஈட்டுவேன்?செப்பும் என்னிதயத்தையேஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன் நானுனைச் செவ்வையாம்அறியவும், முழு அன்பினால்நிறையுமுள்ள நிலைக்கவும்இறைவனே! வரம் ஈகுவாய். 6. அண்ணலே! உனதாலயம்நண்ணி, நல்லுணர்வோடுனைஎண்ணி யெண்ணி […]

பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae Read More »

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும்.

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku Read More »

உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய

உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri Read More »

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami Read More »

விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada

பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு 5. என்னாண்டவா, என்

விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada Read More »

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவிஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா 3. ஆகாத

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi Read More »

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean

பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை 3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்தொழுது

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே. 4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம்

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும்

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »