V

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் […]

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில்

வான் மேகத்தில் ஓர் நட்சத்திரம் அழகாக மின்ன கண்டேன் நீர் பிறந்ததை அதை அறிவித்திட நான் உம்மை காண வந்தேன் அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா 1. வான் வெள்ளி மேகத்தில் ஜொலிக்க பார் எங்கும் ஒளிகள் வீச ஆளும் ராஜாக்கள் வியக்க உம் அழகின் சிரிப்பிலேபூலோகமே கொண்டாட உம் முகத்தை பார்க்க துடிக்க மேய்ப்பர்கள் யாவரும்

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில் Read More »

Vinnai Vittu Mannil Vantha Lyrics

Vinnai Vittu Mannil Vantha Yealai Kulanthau En Yesu Nam Paavam PokkaNam Bhali Neeka Mannukku Vanthavar En Yesu Thootharkal Vaaltha Meyparkal Mazhila MandhaikalNaduvil Piranthaare Sasthirikal Theda Rajaum Kalanka Thevakumaran Piranthaare Ulaga Thotram Aahum Munbe PithavinodivarIrunthaare Vaarthaiyaaki Maamsamaaki Pillaiyaai Indru Piranthaare Ulakirke Vantha Ratchippu Ivar Thaan Ulagirkaai Vantha Ratchakar Ivar Thaan Ulagi Meetkum Ratchaniyam Ivar Thaan Paava

Vinnai Vittu Mannil Vantha Lyrics Read More »

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

பல்லவிவானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர்

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்

Enakkaga Piranthavare Vinn Thuthargal Potrum Vinnaga NayaganEnakkaga Mannil PirandharMannorgalum Potrum Masatra DevanaayEnakkaga Mannil Jeniththar Chorus:Thaveethin Singasanam UdaiyavaraayYakkobin Kudumbathai ArasalvoraayMudivilla Rajjiyam KondavaraayEnakkaga Mannil Pirandhar Verse 1 Namakkoru Palagan PirandharNamakkoru Kumaran KodukkappattarKarthathuvam Avar TholinmelAvar Namam AthisayamanavarNithiya Pitha Samadhana PrabhuEnakkaga Mannil Pirandhar Verse 2 Unnathathile MagimaiyumBoomiyile SamadhanamumManusargalin Mel PiriyamumSandhosamumana NarcheithiYesu Kiristhu Ennum RatchagarThaveethin Ooril Pirandhar

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார் Read More »

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் இயேசு என்றும் வாசம் செய்கிறார் சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசு பரிந்து பேச பூமி வந்தார் ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே மனிதனாய் இயேசு பிறந்தார்

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் வார்த்தை நிறைவேறிற்றே வான தூதர்கள் வாழ்த்துரைக்க வானவர் வையகம் வந்தாரே 1. பாவத்தை போக்கிடும் பகலவனே பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட பாலனாய் பாரிலே பிறந்தாரே 2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின் நிலையை தோழியே சுமக்க நித்திய இராஜனாய் உதித்தாரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின் அடிமை ரூபமே எடுத்தார்

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே Read More »