KIP Sweeton

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில் […]

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Read More »

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal

பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய சூழ்ச்சிகள்ஏன் இந்த வாழ்க்கை வாழ்வின் பாதை நீ அறிவாயாவல்லவர்க்குன்னை நீ தருவாய் வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலேதிரும்பி பார் இயேசுவை கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள் மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிடதிரும்பி பார் இயேசுவை

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு Read More »