Um Kirubai Eppodhum Maaradhu song lyrics

உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஉம் கிருபை எப்போதும் தவறாதுஉம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஎன்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லைஇருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும்உம நினைவினை நினைத்துஎன்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும்உம் கிருபை மாறாதுஉம்மை […]

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics Read More »

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) 1. ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தத்து தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை 2. பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை 3. என்

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics Read More »

Naan Vaazhuvaen Tamil christian song lyrics

நான் வாழுவேன் (2)எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனி மரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே துணையாக யாருமின்றி துடித்தேனே துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே என்னுடைய கதறலை கேட்டீரே தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே நீரே என்னை தேடி ஓடி வந்தீரே நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே புது வாழ்வை தந்தீரே சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே அழுகையின்

Naan Vaazhuvaen Tamil christian song lyrics Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »

Nanbanae en nanbanae asinthan Sasithasan song lyrics

நண்பனே என் நண்பனேநம்பினேன் நான் உம்மைத்தானே-2வழியே என் ஒளியேநேசரே என் உயிரே-2 1.நண்பர்கள்காக(வே) ஜீவனை விடதுணிந்து தான் உம் அன்பு-2இதைவிட உயர்ந்த அன்பில்லகண்டேன் நான் அது சிலுவையிலே-2 2.பாரமான எந்தன் சுமைகள்பகிர்ந்து கொள்பவர் நீரே-2மறை பொருள் அற்ற உறவேஅன்றாடம் நீர் உணவே-2-நண்பனே

Nanbanae en nanbanae asinthan Sasithasan song lyrics Read More »

Neer Vendum Yesuvae song lyrics

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன்

Neer Vendum Yesuvae song lyrics Read More »

Enthan vaazhvin yekkamae songs lyrics

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம்

Enthan vaazhvin yekkamae songs lyrics Read More »

NEER SEITHA NANMAIGAL Song Lyrics

நீர் செய்த நன்மைகள் எல்லாம்நான் இன்று நினைக்கின்ற போதுஉம் நாம துதி என் நாவில்என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த 1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு பயமும் இல்லையே – (2)தேவரீர் என்னோடு கூட இருப்பதால்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த 2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த 3.

NEER SEITHA NANMAIGAL Song Lyrics Read More »

Kaalvari kunnil songs lyrics

Kaalvari kunnil naadhan yaagamaai maariAnnu kaalnadayayi naadhan malamukal eriAnnu jeevanekuvanaai enthu paadu pettu neeAnnu jeevanekuvanaai enthu paadu pettu neeEnte jeevanaayavane nee en aashayennumeKaalvari kunnil… – 2 Marakurishumaai naadhan malamukal eriManasorakalil ennum vaazhuvaanayi – 2Marakurishumaay naadhan malamukal eriManasorakalil ennum vaazhuvaanayiKaalvarikunnil…Kaalvari kunnil naadhan yaagamaai…Kaalvari kunnil Karam uyarunne naadha Karakal maattanameKaral aliyaname naadha Kanivu thonnaname – 2Kaalvari kunnil…Kaalvari

Kaalvari kunnil songs lyrics Read More »

Worthy Is The Lamb – Hillsong Worship song lyrics

Thank you for the cross LordThank you for the price You paidBearing all my sin and shameIn love You cameAnd gave amazing grace Thank you for this love LordThank you for the nail pierced handsWashed me in Your cleansing flowNow all I knowYour forgiveness and embrace Worthy is the LambSeated on the throneCrown You now

Worthy Is The Lamb – Hillsong Worship song lyrics Read More »