அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் ( 1 ) தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர் கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர் காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர் இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர் (2)நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரேலாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்மரித்தவன் வெளியே வந்தான் அழுகை […]

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae Read More »

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode நன்றி நிறைந்த உள்ளத்தோடே பாடி துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன் பாடி துதிப்பேன் இயேசுவை (1)நிர் செய்த நன்மைகள் ஏராளம் அதை எண்ணவே முடியாதப்பாஒவ்வரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னைதாங்கி நடத்தி வந்தீர் (2)சோர்வான நேரத்தில் என்னை அழைத்து மார்போடு அணைத்தீரையாகலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று தைரியப்படுத்தினீரே

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode Read More »

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae நெருக்கத்திலே நெருக்கத்திலே நெருங்கி வந்தாரையா இயேசு(1)பாசமாய் பேசும் மனிதர்கள் கூட நேசம் போல் வந்து பகைக்கின்றனர் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன் (2)ஆகாதென்று தள்ளின கல்லேமூலைக்குத் தலை கல்லாயிற்று ஆச்சரியமே ஆச்சரியமேகர்த்தராலே எல்லாம் ஆயிற்றே (3)மனுஷனை நம்புவதை பார்க்கிலும் பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும் கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன் அவரே எனக்காய் எல்லாம் செய்வார்

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae Read More »

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai உள்ளங்கையிலே என்னை வரைந்து கொண்டீரேவெறும் மண்ணான என்னை தேடி வந்தீரே என் தூசி நீங்க தட்டி என் காயம் எல்லாம் கட்டி உங்க அன்பின் கரத்தினால் என்னை கட்டி அணைத்தீரே இயேசுவே உங்க முகத்தை பார்த்து இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து இயேசுவே உங்க தோளில் ஏறி உரிமையாய் பேசுவேன் – 2 1.நீர் சொன்ன வார்த்தைகள் ஒன்றுமே மாறாது காலதாமதம் என்றாலும் கலங்கி நான் போவேனோ 2.எனக்கொரு பந்தியை தருவேன்

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai Read More »

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Read More »

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare வானமும் பூமியும் படைத்தவரே வல்ல தேவனே எனதரசே -2எந்தன் ஒத்தாசை பர்வதமே எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2 1. மலைகள் பெயர்ந்து மாறிடினும் நிலைகள் தகர்ந்து போயிடினும் -2 மாறாத உந்தன் கிருபையாலே ஆறுதல் எனக்கு அளித்தவரே -2 2. என்னை காப்பவர் உறங்காரே எந்தன் தேவன் துணையாவார் எல்லா தீங்குக்கும் காப்பவரே சேதங்கள் ஒன்றும் அணுகாதே 3. வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே வழுவாது காத்திடும்

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai கிருபை தேவ கிருபைஅது என்றும் உள்ளது இயேசுவின் தூய கிருபைஅது நம் மேல் உள்ளது [2] நித்தியமானது சத்தியமானது – கிருபை தூய்மையில் தவறிய வேளைதூயவர் தூக்கியே எடுத்தார்தாய்மையின் கரம் கொண்டுதாங்கியே அணைத்திட்டார் [2] உரிமையாய் நம்மையும்பரிவுடன் நடத்திட்டார் [2] – கிருபை ஒளியென உலகில் வந்தார்ஒளியென விளங்கிட அழைத்தார்ஒளிதரும் தீபங்களாய்ஒளிர்ந்திட ஜீவிதார் [2] நீதியின் சூரியனாய்கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai Read More »

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil தண்ணீர் இல்லா இடத்தில்ஊற்று ஒன்று கண்டேன் [2]அன்பே இல்லா இடத்தில்அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்) புண்பட்ட மனதுக் என்றும்ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவேஎந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானேபுண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரேஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தைகேட்டு மகிழ்வேனே (தண்ணீர்) அம்மாவை கண்டதில்லைஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவேஉந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானேகண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பைஉறவெல்லாம் இயேசுவே

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil Read More »

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam எந்தன் நெஞ்சம் எல்லாம்நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2] ஆராதனை செய்வோம்நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்] நோயின் கொடுமையிலே ஓமரண படுக்கையிலே ஓகைவிடப்பட்டு நம்பிக்கை இழந்துகலங்கி தவித்த நேரத்திலே – இனிபிழைப்பேனோ என்ற நிலமையிலும்ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரேஇயேசைய்யா நீர் எனது மூப்பியனே [எந்தன்] எதுக்கும் உதவாத ஒகுப்பை நான் ஐயா ஓஅற்பமான என்னையும் தூக்கிஉமக்காய் தெரிந்து கொண்டீரேஎல்லோருமே என்னை வெறுக்கையிலேஉந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்இயேசைய்யா

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல்இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காதுசுமைகள் இறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காதுஉடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாதுஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாதுஉன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காதுஇயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காதுஉள்ளம் அடங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள்

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Read More »