பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான பரலோக பலிபீடமே இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் எல்லாம் முடிந்ததென்று […]

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Read More »

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4.

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே யெகோவா ராஃப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் -என் நோய்கள் சுமந்துகொண்டீர் -என் சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்-என் உம்மையே நம்புவதால் -நான் அசைக்கப்படுவதில்லை சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர் Kalangum Naeramellam Kanneer Thudaipavare

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Read More »

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே ஒரே ஒருதரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால் பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன் (இறைமகளாகிவிட்டேன் ) உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை குற்றமற்ற மகனாக (மகளாக ) தூய வாழ்வு வாழ புதியதோற் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் திரைச்சீலை

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Read More »

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

உமக்குதான் உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான் ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் பரிசுத்தரே பரிசுத்தரே -2 கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும் உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை உமக்குதான் உமக்குதான் இயேசையா நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான் உமக்குதான் உமக்குதான் இயேசையா நானும் என் குடும்பமும் உமக்குத்தான்

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமேபரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமேசுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka

வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத் தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே இயேசுதான் இரட்சகர் என்று ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் அன்றாட நடந்திடுமே- சபையிலே ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும்

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Read More »

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae

என்னைக் காண்பவரேதினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்நான் அமர்வதும் நான் எழுவதும்நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டனமறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப்பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri SozhinthirukinteerNaan Amarvathum Naan MuzhuvathumNantraai Neer Arinthirukintreer Ennangal Yeakkangal

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae Read More »