Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்
பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக் கதித்துமே மருண்டு, மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள் உரிமையைத் துறந்து, மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர […]
Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »