Salvation Army Tamil Songs

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் கல் இருதயத்தை இளக்க மனஸ்தாபத்தோடு சுவாமி […]

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal Read More »

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு; பாவம் நீக்கி மீட்டார் ஓ! மா அன்பு; மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம், ஓ! மா அன்பு; காண்கிறேன் மீட்பரை ஓ! மா அன்பு; என் குணம் மாற்றுறார் சன் மார்க்க னாக்குறார் என்னை ஈடேற்றுறார் ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில் ஓ! மா அன்பு; பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Read More »

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean

1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் அசுத்தம் யாவும் போக்குவீர் என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே! நற்கிரியை வீண் பிரயாசமே! உம் இரத்தத்தினிமித்தமே என் பாவம் நீக்கையா! – என்

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் சமாதானம் மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம் உன்னதத்தில் மேன்மை (2) இன்னிலத்தில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட பாடல் என்னென்று அறிவாயா? தூதர் இன்னோசையுடனே பாடினார் ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்

பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது வையகம் முழங்குது! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! –

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார் Read More »

Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம்

1. ஓ! சிறு நகர் பெத்லகேம் உன் அமைதி என்னே! ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில் விண்மீன்கள் மறையும்; நின் இருண்ட வீதிகளில் நித்திய ஒளி வீசும்; பல்லாண்டின் பயம் நம்பிக்கை, பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர் விசுத்த ஜென்மத்தை; துதிகள் பாடீர் தேவர்க்கே; பாரில் சமாதானம்! மரியாளிடம் பிறந்தார் கிறிஸ்து இரட்சகர்! மக்களுறங்க தூதர்கள் தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார் அமைதியாகவே! தேவன் மனிதருள்ளத்தில் வானாசி பகர்ந்தார் அவர்

Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம் Read More »

Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

1. களிப்புடன் சாஸ்திரிகள், மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே, எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும், நாதரை பணியவும்; தாழ்ந்த முன்னணையண்டை வந்தனர் சந்தோஷமாய்; அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே, குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள்

Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Read More »

Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர்

1. பரலோக தூதர்களே! சிருஷ்டிப்பில் பாடினீர் மேசியாவின் ஜென்மம் கூறும் பறந்து உலகெல்லாம் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே! மாந்தனானாரே தேவன், பாலனேசு வெளிச்சமாய் பாரில் பிரகாசிக்கிறார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 3. நம்பிக்கை பயத்துடனே, பணியும் சுத்தர்களே! சடுதியாய் கர்த்தர் தோன்றி காட்சியளித்திடுவார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 4. நித்ய ஆக்கினைக்காளான துக்கமுறும் பாவிகாள்! நீதி சாபம் மாற்றிடுது,

Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர் Read More »

Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்

பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர் ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக –

Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Read More »

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம் பண்புற நாம் நன்று பாடுவோம் நண்ணரும் நம் மறை நாதனார் மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் விந்தையான மொழி கேட்டதால் சிந்தை மகிழ்ந்து அந்நேரமே கந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ? துய்யோன் தருதுட இசை தானோ? மெய்யன் திருமிட ஆற்றலோ? அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே! கங்குல் பகல் காக்கும் சீலனே!

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம் Read More »

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட, தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும் பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ 5. இரட்சண்யக்

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »