பா

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar – YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham NiraivetrumNaan Ennai TharugindraenYen Vaazhvai MaatridumNaan Ennai Padaikindraen En Yesuvae Naan Ummai NambuvaenEn Yesuvae Naan Ummai Thudhipaen 1. Kalangina Nerangalil, Ummaiyae PatrikondaenVaazhvai Arpanithaen – 2Neer Ellamae Paarthukolveer -2 2.Belaveena Neerangalil,Kirubai ThaangiyadhaeSugamai Vaazha Seidheer- 2 Um Siththathai Niraivetruveer

பாதை தெரியல -Paathai Theriyalla Read More »

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai

1. பாடிட வாரும் தேவனை அன்-ப-வர்! வானம் புவியும் பாடட்டும் அன்-ப-வர்! ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து பாடட்டும் இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர்! மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர்! இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே இப்போ நாம் களிகூருவோம் அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம் அன்-ப-வர்! தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும் அன்-ப-வர்! நம் சூரியன் கேடகமும் நம்பிக்கை பெலன் துணையும் பாதைக்கு வழிகாட்டியும் அன்-ப-வர்!

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai Read More »

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் கல் இருதயத்தை இளக்க மனஸ்தாபத்தோடு சுவாமி

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »