Salvation Army Tamil Songs

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல சிலுவையை எடுத்தேன்; ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்; எல்லாரும் ஓடினாலும், உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி, மேன்மை லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்; உம்மை முன் பகைத்தாரே; லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் […]

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல Read More »

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam

167 : ஹா! என்ன நேசம்! பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்! அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் தாழ்வரை யாவுங் காண்கிறேன்! பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும் பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு ஜீவ கனிகளோடு; நீதிபரன் தங்கும்

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்அங்கே

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன்

1. தேவா என்னைப் படைக்கிறேன் இதோ என் யாவும் தாறேன் உந்தன் மா நேசம் எந்தனை பந்திப்பதினால் என் நேசம் பாசம் யாவையும் இதோ அங்கீகரியும் உம்மால் காக்கப்பட்டென்றும் நான் நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா! எனதெல்லாம் படைத்தேன்! பூரண இரட்சிப்படைந்தேன் மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமே சந்தோஷமாய் நான் தாறேன்; பூரணமாய் சுத்தஞ் செய்யும் தீமையை நீக்கும்; தாறேன் என் முழு ஜீவனை! கேளும் என் விண்ணப்பத்தை! உம் சொந்தம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன் Read More »

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் செய்யும் சுத்தம்! என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால் செய்யும் சுத்தம்! முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன் அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன் நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன் செய்யும் சுத்தம்! 2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும் செய்யும் சுத்தம்! லோக மாம்ச பாசக் கறையினின்றும் செய்யும் சுத்தம்! மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன் மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன் லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன் செய்யும்

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல்

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai

1. பாடிட வாரும் தேவனை அன்-ப-வர்! வானம் புவியும் பாடட்டும் அன்-ப-வர்! ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து பாடட்டும் இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர்! மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர்! இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே இப்போ நாம் களிகூருவோம் அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம் அன்-ப-வர்! தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும் அன்-ப-வர்! நம் சூரியன் கேடகமும் நம்பிக்கை பெலன் துணையும் பாதைக்கு வழிகாட்டியும் அன்-ப-வர்!

பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai Read More »

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்! வான சேனை மகிழ்ந்திட போற்றிடுங்கள்! மோட்சப் பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்! மெய்யா யுங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார் போற்றிடுங்கள்! அல்லேலூயா நம்மை மீட்டார் போற்றிடுங்கள்! கல்வாரியிலே மரித்தார் எல்லோரும் ஈடேறிடவே ஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார் போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள்! மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள்! போர் செய்வோம் நிலைநின்று நம்பிக்கையால் பேயை வென்று உற்சாகத்தோடு முன் சென்று போற்றிடுங்கள்! Deva Thaasarae Ezhunthu Pottridungal

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan

1. ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே! 2. சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை காட்டும் தீபமே! நீதியின் ஜோதியே! 3. தேவ சிங்கார வனத்தின் ஜீவ விருட்சமே! பாவத்தை நீக்கும் இரட்சகன் ஷாரோன் ரோஜாப் பூவே! 4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யாமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan Read More »

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர் முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார் கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் சரணங்கள் 1. மோசத்துக்குள்ளான என்னை இயேசு சுவாமி பார்த்தார்; நாசத்திருந்தோடி வந்த, நீசனையே சேர்த்தார், நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம் 2. கெஞ்சி வந்த பாவிகட்காய் தஞ்சமாய் நின்றார்; மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த வஞ்சப் பேயைக் கொன்றார் கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம்

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »