Tamil Christmas Songs

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் என்றாலும் உயிர் என்றாலும் உணர்வில் கலந்தார் இயேசுவே புவனம் போற்றி பாட பேரின்ப வாழ்வில் பாரம் சுமந்தார் புனித பூமி ஆள மேசியா முள்ளால் மகுடம் அணிந்தார் பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே இசை என்றாலும் பொருள் என்றாலும் இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் சுவை என்றாலும் […]

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால் Read More »

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன் Read More »

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள்

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Read More »

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

தையர தையாரே தையாதையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2மேளம் கொட்டி பாட்டுப்பாடிமேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலேவற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்கதுள்ளித்துள்ளி ஆடுங்கவிண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையாதையர தையாரே

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் Read More »

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று

Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம்

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Read More »