Tamil Christmas Songs

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eenalokathil Yesu Yean PiranthaarEena Paavikalai Metka Thaan Piranthaar Aa Athisayam Aa AthisayamAnbarin Jenippu AthisayamAnbarin […]

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Read More »

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய் 1. பெத்தலையில் மாடடையில்புல்லணையில் அவதரித்தார்வேதத்தின் சொல் நிறைவேறிடதேவன் வந்தார் நம்மை மீட்டிடவே 2. வான சேனை கீதம் பாடிவாழ்த்தினரே விண்ணவனைஉன்னதத்தில் மாமகிமைமண்ணுலகில் சமாதானமே

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன் Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

பல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன 3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன்

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Read More »

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் 1 மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே 2 வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார் Read More »

Chinna Chinna Balanai Kanni Mainthanai

Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, Piranthare(1)Bro’um Sis’um KelungaKoncham Akkam Pakkam PaarungaAandavarin Anba Palaraku Eduthu Sollunga Aunty Uncle Kelunga, Koncham Yelaigala PaarungaYesu Avangalaiyum Nesikiraarnu Nalla Sollunga(2)Vaalibarae KelungaMela Vaanathil Star a PaarungaChristmas Star KaatumNalla Valiyila Nadanthu Sollunga Unga Vaalkaiya Thirumbi PaarungaAthula Thevai Illathatha NeekungaYesu Unakaaga Indru Bethlahemil Pirathirukaanga

Chinna Chinna Balanai Kanni Mainthanai Read More »

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே Read More »

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே

தூதர் கூட்டம் பாட்டு பாடவே இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரேஇது தாழ்மை என்று நாளும் எண்ணவே 1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ கண்ணே உன் கண் மூட பாட்டு சொல்லித்தர நீர் என்று கேட்டு தர வேண்டும் அருளைத் தர வேண்டும் 2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ அன்பே

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே Read More »

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Read More »

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்

மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ 1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலேஅன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே 2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரேமன்னன் அரண்மனையில்

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் Read More »

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்

1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் கேட்டு சங்கீதம் நீ பாடு மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும் கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம் கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு 2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில் கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி வைத்தாரே வளர்த்தாரே மண்மீது கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள்

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் Read More »