Tamil Christmas Songs

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5. […]

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin Athisayamaam Anbin Athisayamaam Opilla Thiru Era Yaavaiyum Aalum MaaDeiva Mainthanaar PaavikalaiMeettu

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்

மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார் அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயமானவரே காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரேஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார் ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர்

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர்

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் Read More »

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார் அவர் இயேசு தெய்வ மைந்தனாம் அவர் பாதம் வணங்குவோம் உன்னதத்தில் மகிமை பூமியில் அமைதி என்றும் உண்டாகவே 1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர் இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர் இருளை அகற்றி ஒளியை தருபவர் – நமக்கொரு 2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர் வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர் தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை ஏகமாய் போற்றியே

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார் Read More »

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan

நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனை கர்த்தர் அவர்வல்லமை உள்ள தேவன் அவர் ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடேபரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே யெகோவாவாம் நம் தேவன் அனுப்பினார் உலகுக்கு குமாரனை பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் பாலகனாய் அன்று பிறந்தார் Namakoru paalakan piranthaar Namakoru kumaaran kodukapattar Kartharthuvam avar tholin melaeAthisayamaanavar avar naamam

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »