Tamil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய் […]

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae EnHosanna | ஓசன்னா song lyrics சாரோனின் ரோஜாவேஎன் ஆத்தும நேசரே பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர் பதினாயிரங்களிலும் சிறந்தவரே ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா தாவீதின் மைந்தனே 2. உறவுகள் பிரிந்த போதிலும் நண்பன் என்னை வெறுத்த நாளிலும் துணையாக வந்த அன்பினை மறந்திடேனே துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே 3. வியாதியின் படுக்கையிலே நம்பிக்கை இழக்கையிலே தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En Read More »

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ LYRICS : தெரிந்தெடுத்தாரேமுன்குறித்தாரேஎன்ன நான் தகுதியோஎன்னை அழைத்தாரேபிரித்தெடுத்தாரேஎன்ன நான் தகுதியோ தாயின் கருவில் என்னை கண்டீர்பெயரை சொல்லி என்னை அழைத்தீர்என் அவயவங்கள் உருவாகுமுன்உம் பணிக்காய் என்னை தெரிந்தெடுத்தீர்நான் என்ன தகுதி தேவாஎல்லாம் உந்தன் கிருபை மட்டும் தேவா பாவிகளில் பிரதான பாவி நான்ஒன்றுக்குமே உதவாதவன் நான்உலகத்தால் ஒதுக்கப்பட்டவன் நான்அனைவராலும் வெறுக்கப்பட்டவன் நான்என்னை உந்தன் கண்கள் கண்டதுஎன்னை உந்தன் கரம் தாங்கினதுஉமக்காய் வாழுவேன்உம் பணி செய்வேன்கலப்பையில் கை வைத்தேன்திரும்பி

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2 அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் மேலான தேவனின் அன்பு -2 1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்தும் தேவனின் அன்பு நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு 2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2உம் அன்பு மட்டும்தான் மாறாதது

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

SONG LYRICS உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலேUm Varthaiyilae Um prasanaththilae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்என்னை விட்டு விலகாத உம் கிருபைஎன்னை விட்டு விலகாத உம் கிருபைUm Varthaiyilae Um Prasanathilae Um Magimaiyilae Nan NirkindrainYennai Vittu Vilakatha Um Kirubai Yennai Vittu Vilakatha Um Kirubai 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலேஉடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரேThukka Neerathilae Sorntha VelaiyilaeUdainthu Ponavanai Uyarthee Magilntheerae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Song Lyrics: (Based on Psalms 91) Unnathamanavarin Uyar maraivil IrupavanSarva vallavarin Nizhalil thanguvaanAdaikalam kotaiyum ArananumavarUnnathamanavarin STANZA 1 Vedanin kannigatkum pazhakum kollai noikum (2)Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Sathiyam parisayum kedagamam – Unnathamanavarin STANZA 2 Unpakkam ayiram paer Pathinayiram vizhundhalum (2)Thappuvithey unnai kaathiduvar Kangalal

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Read More »

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் இயேசுவே – 2உம்மை தான் நம்பி இருக்கிறேன்இயேசுவே – 2நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் . 1.மார்போடு அணைத்துமுத்தங்கள் தந்தமன்னித்த அன்பை மறப்பேனோ சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே வெற்றியை கண்டவன் நானல்லவோ . 2. உலகம் பெருத்தாலும்உறவினர் தள்ளினாலும் உந்தன் சிறகுகள் என்னை மூடும் நானல்லவென்பேன் என்னில் இயேசுதூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் . 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்நான் என்னை நம்பவில்லைஇயேசுவை

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Read More »

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu Anbile uruvana yesuAnbin Karam neeti azhaikirarVaraai neeyum varaaiAnbana yesuvidam varaai 1. Paaviyendru unnai thallidamalUnnai azhaikum karthar yesuPaavathai kazhuvi parisuthamakiParalogam serthida azhaikirar -Vaarai 2. kalagathodum kaneerodumKalangi thavikum maanthareKaneerai thudaithu marpodu anaithuThaayeipol thetrida azhaikirar -Vaarai 3.Thunbangal unnai allaikalithuVethanai koduthu AmizhthumpothuAnbar yesuvidam vinnappam seithalUdane pathil thara azhaikirar -Vaarai

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu Read More »

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா என்னை எழுப்பும் நாதா உம் பணிக்காகவேபெலப்படுத்தும் தேவா உம் சித்தம் செய்யவே கிருபை, வல்லமை, நீங்க இல்லாமஎன்னால் ஒன்றும் முடியாதய்யா சோர்ந்து போகிறேன் மனம் உடைந்து போகிறேன்அர்ப்பணிப்பை சில நேரம் மறந்து போகிறேன் கிருபை எனக்கு வேண்டும்வல்லமை எனக்கு வேண்டும் நீங்க எனக்கு வேண்டும்என் வாழ்வை மாற்றவே நீங்க எனக்கு வேண்டும்நான் உமக்காய் வாழவே எழும்பப்பார்க்கிறேன் மீண்டும் விழுந்து விடுகிறேன்தரிசனங்கள் மங்கிப்போன நிலையில் வாழ்கிறேன் கிருபை எனக்கு வேண்டும்வல்லமை

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா Read More »