பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola

பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
என் சார்பில் நீர் பலியானிர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
என் சார்பில் நீர் பலியானிர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே -யாவே
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உயிர்த்தெழுந்த வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும்ஆவியே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும்ஆவியே -யாவே
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
நீடித்த நாட்களினால்
எங்களை திருப்தி செய்பவரே
நீடித்த ஆயுளினால்
எங்களை திருப்தி செய்பவரே -யாவே
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே -யாவே

Paranthu kaakkum patchiyai pola
Engalai kaakkum karthaave
Patchikka ennum sathuru munne
Aatharavaaga iruppavare
Vaadhai ennai anugaamal
Koodaaramaaga iruppavare
Yahwey Yahwey Yahwey Yahwey
Yahwey Yahwey Yahwey Rofeka
Yahwey Rofeka
En saarbil neer baliyaaneer
Enthan idathai eduthu kondeer
Neer konda thalumbugalaal
Niranthara sugathai thandhavare
-yahweh
Um aavi ennil vasippathinaal
Marithavai ellam uyirpikkume
Uyirtheluntha Um vallamaiyaal ennaiyum
Uyirpikkum aaviye
Uyirtheluntha Um vallamaiyaal engalai
Uyirpikkum aaviye
-Yahweh
Maruthuvarin Arikkaiyinai
Siluvaiyin Ratham Maatridume – 2
Needitha Naatkalinaal
Engalai Thirupthi Seibavare
Needitha Aayulinaal Engalai
Thirupthi Seibavare
-yahweh

Leave a Comment