Ps.jhon jebaraj songs

Atharisanamana Devanae song lyrics

அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஎந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் […]

Atharisanamana Devanae song lyrics Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha Read More »

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song Read More »

Balamaaga levi 4 song lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம்மாம்சத்தின் திரைவழி தந்தவரேதிரையினுள் பிரவேசிக்க உம்இரத்தத்தால் தைரியம் தந்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தைஉம் இரத்தத்தினாலே குலைத்தவரேஆக்கினை தீர்ப்பினைஎன்னை விட்டு எடுத்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே Balamaaga roobikkapatta deva kumaranyesuvaeengal kreedangalyavaiyum kalatruhindromum magimaiyinpaathathil

Balamaaga levi 4 song lyrics Read More »

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada Read More »

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum

  எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள்

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum Read More »

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh oh OH OH OH OH. OH

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார் Read More »

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola Read More »