christmas

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering : […]

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

vaarungal yesu paalanai Lyrics

vaarungal yesu paalanai naam tharisithu magiznthiduvom kooduvom isai paaduvom yesu prianthathai kondaduvom yesu piranthar yesu piranthar naamakkoru kumaran koodukapattar mudivilla raajiyam aatchisaivar avar naamam adhisayame 1- vaarthaiyal devan maanidaranar adhisayam adhisayame venmenmai thuranthu yeliyorai piranthar adhisayam adhisayame 2- salomin raja thozuveenil piranthar adhisayam adhisayame namakaga thammai vilaiyaga thanthar adhisayam adhisayame

vaarungal yesu paalanai Lyrics Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன்

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர்

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Read More »

Mannithu maranthu vittaar – மன்னித்து மறந்து விட்டார்

மன்னித்து மறந்து விட்டார்நாம் செய்த பாவமெல்லாம்வென்று முடித்து விட்டார்நம் சாப ரோகமெல்லாம் சேற்றில் விழுந்த மனிதரை தூக்கமன்னவன் மனுவாய் உருவெடுத்தார்மரணத்தை வென்று மூன்றே நாளில்மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார் 1.மந்தையை விட்டு விலகியதால்முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்இழந்து போனதை தேடி மீட்கவேமனுஷகுமாரன் மண்ணிலுதித்தார் 2.பாவிகளாய் நாம் இருக்கையிலேகிறிஸ்து நமக்காய் மரித்ததினால்இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமேநீதிமானாக மாறிவிட்டோமே Mannithu maranthu vittaarNaam seitha paavamellam Vendru mudithu vittaarNam saaba rogamellam Setril vizhuntha manitharai thookka Mannavan manuvaai uruvedutthaar Maranatthai rusithu

Mannithu maranthu vittaar – மன்னித்து மறந்து விட்டார் Read More »

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்

நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில் Read More »

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்

ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்திஅது தூர தேசமாம் பரலோகில் இருந்து வந்த நற்செய்தி கொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்ககொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க 1. மங்கி எரியும் திரி அனையாதுபொங்கும் இன்பம் வாழ்வில் குறையாதுதிரியை ஏற்றி எண்ணெய் ஊற்றிஉலகில் ஒளி வீச வைத்திடுவார்உலகில் ஒளியாக வைத்திடுவார் 2. அங்கு இங்கு அலையாதுதங்கு பாலன் பாதம் குறைவேதுநல்ல பங்கு தெரிந்து கொண்டுஎங்கும்

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Read More »