christmas

Dalam terang yang ilahi – Juruselamat Dunia

Dalam terang yang ilahiRaja damai telah lahirGenap rencana-Nya di dalam dunia Putra tunggal maha kudusSatu-satunya penebusDatang ke dunia sebagai jawaban Jurus’lamat dunia, Kristus TuhanDia firman yang jadi manusiaBawa pengharapan bagi kitaT’rima kehidupan yang kekal Almasih yang maha muliaPenuh kuasa sempurnaSungguh layak t’rima segala pujian T’rima kehidupan yang kekalT’rima kemuliaan yang besar

Dalam terang yang ilahi – Juruselamat Dunia Read More »

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »

Rayar Moovar – ராயர் மூவர்

1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப

Rayar Moovar – ராயர் மூவர் Read More »

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில்

வான் மேகத்தில் ஓர் நட்சத்திரம் அழகாக மின்ன கண்டேன் நீர் பிறந்ததை அதை அறிவித்திட நான் உம்மை காண வந்தேன் அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா 1. வான் வெள்ளி மேகத்தில் ஜொலிக்க பார் எங்கும் ஒளிகள் வீச ஆளும் ராஜாக்கள் வியக்க உம் அழகின் சிரிப்பிலேபூலோகமே கொண்டாட உம் முகத்தை பார்க்க துடிக்க மேய்ப்பர்கள் யாவரும்

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில் Read More »

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம் காணோமே, அரசின் செல்வம் யாதுமே. 3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும் ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர் புல்லணை கந்தை போர்த்தினீர். 4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின் மா தேசு விண் மண் தேக்கவே,

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம்

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்கேளார் அக்கானமேபோர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்விண் தூதர் கீதமே. 4.

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே மாடு தங்கும் கொட்டில் போதுமே. 3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு மாதா பால் புல் தாவும் போதுமானது கேரூபின் சேராபின் தாழும் அவர்க்கே தொழும் ஆடுமாடும் போதுமே.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

1.திவ்விய பாலன் பிறந்தீரே கன்னி மாதா மைந்தன் நீர் ஏழைக் கோலம் எடுத்தீரே சர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை துறந்தீர் திவ்விய பாலா, தாழ்மையாக மண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க, செங்கோல் தாங்கும் அரசே! பூமியெங்கும் ஆள்க, ஆள்க, சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம் நித்திய காலமுள்ளது சர்வலோக அதிகாரம் என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடு ஏக

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »