christmas

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Deva Puthiran vanthaar lyrics – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்

தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்ராஜ ராஜன் பாலகனாய் -2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … இந்த பூவில்…கன்னிமாதாவின் கோமகனாய் -2————— காத்திருந்த அந்த ஜெனம்கண்டது ஆச்சர்ரிய விந்தை -2அன்பு கோண்டவராம் என்இயேசு ராஜன்பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … ஆ…..இந்த பூவில்… ஆ…..கன்னிமாதாவின் கோமகனாய் -2—————என்னை தேடி என் தெய்வம்என்னினில்லானந்தம் தந்து -2தேவாதி தேவன் என்இயேசு ராஜன்இருளில் பேரொளியாய் -2 தேவ புத்திரன்

Deva Puthiran vanthaar lyrics – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் Read More »

Vaanam Vittu Boomi Vantheer Lyrics

வானம் விட்டு உம் பூமி வந்தீர்,உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2வார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்…2நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை… வானம் விட்டு கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா 2தாழ்மையின் உருவாய்.. வந்தவரே தாழ்வினை களைகச் செய்தவரேவார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்..நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை…. வானம் விட்டு அன்பாலே, என்னை

Vaanam Vittu Boomi Vantheer Lyrics Read More »

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics

பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics Read More »

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics Read More »

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics

வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் KARAOKE

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics Read More »

PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics

பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Vazhium Deva KirubaiMannil

PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics Read More »

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

En yesu baala – என் இயேசு பாலா

என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo

En yesu baala – என் இயேசு பாலா Read More »