E

En yesu Paalan pirantharae Lyrics

என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2 இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2 முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2 கண் […]

En yesu Paalan pirantharae Lyrics Read More »

Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்

ஈராயிம் ஆண்டுகள் முன்மரியாளின் நன் மகனாய்தெய்வ மைந்தன் தோன்றினார்தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் ராக்கால மந்தை மேய்ப்பர்கள்காக்க பேரொளி தோன்றினதுதூதர்கள் கூட்டம் முழங்கினபாடல் தூரத்தில் கேட்டது -2வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்பெத்தலகேம்

Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன் Read More »

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்

Enakkaga Piranthavare Vinn Thuthargal Potrum Vinnaga NayaganEnakkaga Mannil PirandharMannorgalum Potrum Masatra DevanaayEnakkaga Mannil Jeniththar Chorus:Thaveethin Singasanam UdaiyavaraayYakkobin Kudumbathai ArasalvoraayMudivilla Rajjiyam KondavaraayEnakkaga Mannil Pirandhar Verse 1 Namakkoru Palagan PirandharNamakkoru Kumaran KodukkappattarKarthathuvam Avar TholinmelAvar Namam AthisayamanavarNithiya Pitha Samadhana PrabhuEnakkaga Mannil Pirandhar Verse 2 Unnathathile MagimaiyumBoomiyile SamadhanamumManusargalin Mel PiriyamumSandhosamumana NarcheithiYesu Kiristhu Ennum RatchagarThaveethin Ooril Pirandhar

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார் Read More »

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eenalokathil Yesu Yean PiranthaarEena Paavikalai Metka Thaan Piranthaar Aa Athisayam Aa AthisayamAnbarin Jenippu AthisayamAnbarin

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

பல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன 3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன்

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Read More »

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே Read More »

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே புதுமை என்றும் என்

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து Read More »

En yesu baala – என் இயேசு பாலா

என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo

En yesu baala – என் இயேசு பாலா Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே!

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai Read More »