Giftson Durai

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது […]

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் Read More »

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர்

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru

மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru Read More »

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai Read More »

நான் நிற்பதும் -Naan Nirpathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

நான் நிற்பதும் -Naan Nirpathum Read More »

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu Read More »

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics

நல்லவரே தயை உள்ளவரே நல்லவரே தயை உள்ளவரே ஒன்றுக்கும் ஆகா என்னை உயர்த்தி வைத்தவர் நீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே -2 வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே கீழ கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே உடைஞ்சு போன என்னை உருவாக்கினீர் நீரே தூயவரே

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics Read More »

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics

என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் ! ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics Read More »

Manidha anbai thediye tamil christian song lyrics

Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum yekangal Unmai kadhalan Yesu enakul vantharUdaintha Ullathai meendum uruvaakinarUnmai kadhalan nizhalai arugil vantharIdhu dhan unmai anbu endru nijamaakinar Utram Uravum VerukaiyilNesa Karangal Anaithathe Manadhin Pungal Aatrida Anbin ratham thudithathe Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen

Manidha anbai thediye tamil christian song lyrics Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »