I

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க […]

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Read More »

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே

இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua

இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua Read More »

Irudhi Naalum vanthittathae song lyrics

இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே-2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே-2

Irudhi Naalum vanthittathae song lyrics Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலே மேசியா வதைக்குள்ளானார் சரணங்கள் 1. முண்முடி சிரசில் வைத்து மூங்கில் தடியாலடித்த சண்டாளர் செய்கையை எண்ண சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழ பிரிய சீஷர் பதறி ஓட செற்றலர் திரண்டு சூழ தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையா கைகள் சோர்ந்து வீழுதையா சேல்விழிகள் மங்குதையா தேவே எந்தன்

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »