Tamil chritian songs

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேதுதி கன மகிமைக்கு பாத்திரர் நீரேநன்றியால் உள்ளம் பொங்கி வழியுதேதேவனே உம்மையே போற்றியே புகழ்வேன் 1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)கருவில் என்னைக் கண்டவர் நீரேஉந்தன் வாசலில் துதியோடு வருவேன் 2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்பாவியான என்னை சுத்தனாய் மாற்றிபரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா 3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரேஆலயத்தில் […]

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Read More »

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் துதிகள் மத்தியில் வாசம் செய்யும்நீர் என்றும் உயர்ந்தவரேஎங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன்என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியேகருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன் Lyrics:1. Thudhigalin mathiyil vaasam seiyumNeer endrum uyarnthavareEngalin aaraathanai yaetru kollumNeer sarva vallavare Chorus:

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் Read More »

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு நேசிக்கும் நேசர் இயேசு உன்னைகாத்து நடத்திடுவார்கலங்காதே திகையாதேகர்த்தர் இயேசு உண்டு 1.உன்னதங்களிலே வாசம் செய்யும்உன்னதமான தேவன் உண்டுஉந்தன் கவலையை அவரிடம் சொன்னால்உடனே பதிலளிப்பார்-உனக்கு 2.பாரினில் உழலும் பாவியாம் உனக்குபரிந்து பேசும் இயேசு உண்டுபரன் பாதம் தேடியே வந்தால்பரிவாய் பதிலளிப்பார் 3.அன்பாக உன்னை நன்றாக நடத்தும்இன்ப தேவ ஆவி உண்டுதுன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்கனிவாய் பதிலளிப்பார் 4.வானமும் பூமியும் நிலைமாறினாலும்என்றும் மாறா வார்த்தை உண்டுஅதிகாலையில் அவர் முகம்

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல்

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai புதுப்பாடலால் புண்ணியரைபோற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டிநடனமாடியே மகிழ்ந்திடுவேன்அற்புதமே அவர் நாமம்அதிசயமே அவர் நாளும் – 2அல்லேலூயா அவர் கீதம் – 2 1.தாயின் மேலாய் நேசித்தாரேதந்தையைப் போல் போஷித்தாரே – 2(என்றும்) தேவ அன்பால்நிறைந்து நானும்தேவாதி தேவனைத்துதித்திடுவேன் – அற்புதமே 2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்மங்கிய திரியை அணைத்திடாமல்(தூய) எண்ணெய் ஊற்றிஎன்னை மாற்றுபுதிதான அபிஷேகம்தந்திட்டாரே – அற்புதமே 3.சீக்கிரமாய் வந்திடுவார்கண்டிடுவேன் நான் களித்திடுவேன்(அவர்) நேச மார்பில் சாய்ந்து

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai Read More »

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது கர்த்தர் பெரியவர் அவர் நமதுதேவனுடைய நகரத்திலேதமது பரிசுத்த பர்வதத்திலேமிகத் துதிக்கப்படத் தக்கவர் 1.வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்வடிப்பமான ஸ்தானமேசர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறதுஅது மகா ராஜாவின் நகரம் 2.அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்அடைக்கலமாக அறியப்பட்டார்இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்துஅதை கண்டு விரைந்தோடினர் 3.தேவனே உமது ஆலயம் நடுவேஉம் கிருபையை சிந்திக்கிறோம்பூமியின் கடையாந்தர பரியந்தமும்உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே 4.இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது Read More »

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே 1.வழுவாது காத்திட்ட வல்லவரேவலக்கரம் பிடித்திட்ட நல்லவரேநேசத்தைப் பொழிந்திடும் நேசரேநடனத்துடன் ஆடிப்பாடித் துதிப்பேன் ஆ! ஆனந்த நடனத்துடன்ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன் 2.கால்கள் சறுக்கிட்ட வேளையிலேஉம் கிருபையல்லோ தாங்கியதுயோர்தானின் வெள்ள நேரத்திலேஉம் புயமல்லோ நடத்தியது 3,நிந்தை அவமான சூழ்நிலையில்தேற்றியே காத்தீரெ என் நேசரேபாதாள இச்சைகள் மோதிடினும்தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை 4.உலகத்தின் ஓட்டம் முடிந்த பின்புஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன்ஆயிரம் ஆயிரம் தூதருடன்ஓய்வின்றி ஆடிப்பாடித் துதிப்பேன்

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே Read More »

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா அப்பா அப்பா இயேசு அப்பா எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா 1. தப்பா தப்பா நான் நடந்தேனப்பா தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா 2. செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா 3. நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்துநித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை 4. அப்பா அப்பா எங்க அப்பா புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு 5. எந்தன் மேல் வைத்த அன்பினாலே எத்தனையோ

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா Read More »

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் 1.அன்பே உருவாய் அவனிதனிலே வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பனே ஸ்தோத்திரம் அன்பினாலே ஆட்கொண்டவனே அசைவாடுவாய் ஸ்தோத்திரம் 2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உன்னதரே ஸ்தோத்திரம்உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்உன்னதா ஸ்தோத்திரம் 3. கருணையாலே கண்மணி போல காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கருணையோனே ஸ்தோத்திரம் கருணைக் கடலே கடந்து வந்து கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம் 4. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவா தேவா விசேஷமாய் வா வா விரும்பி

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் Read More »

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Read More »

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Read More »