எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam
எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய் […]
எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Read More »