Vijay Aaron Elangovan

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila ஒடுக்கின தேசத்தில என்னை உயர்த்தி வசீங்கப்பா தலை குனிந்த இடங்களெல்லாம் தலை நிமிர செஞ்சீங்கப்பா பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரேபகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரே உங்க திட்டம் இருந்துச்சு உங்க கனவும் வந்துச்சு ஆனாலும் குழியில் போட்டாங்க உங்க திட்டம் இருந்துச்சு நல்ல கனவும் வந்துச்சு ஆனாலும் சிறையில் போட்டாங்க அந்த குழியில் என்னை கண்ட […]

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Read More »

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா செய்தாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே நான் போவேன் எதிரியின் முன்பாகஎன் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Read More »

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான் கிருபையில்

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க பார்த்திடுவோம்நாங்க மனசுல நம்பிடுவோம் அதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 1.கால் வச்சா பிரிஞ்சிடுமே சிகப்பு கடல்துரத்தினா மூடிடுமேகை வச்சா இடிஞ்சிடுமே கட்டிட பில்லர்நகைச்சா மூடிடுமேநூறு வயசானாலும்நாங்க பெலத்துடன் வாழ்ந்திருப்போம்வெள்ளமே வந்தாலுமேநாங்க வார்த்தையால் பிழைச்சிடுவோம் இயேசு ராஜாவின் பிள்ளை நாங்கநாங்க ஒரு நாளும் தோற்பதில்லஅதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 2.தண்ணீரெல்லாம் மாறிடுமே வேறமாறிபந்தியெல்லாம் ஆனந்தமேகண்டெய்னர் நிறைஞ்சிடுமேநம்ம குறையெல்லாம்

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே Read More »

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா சர்வாயுதவர்கம் அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2 புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமேஎன்னோடு அப்பா உண்டு-2 1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்அமலேக்கியர் என்னை சூழ்ந்த போதுகரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA Read More »

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai

G minசோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து 1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் அக்கினியோ-2சர்வ வல்ல தேவன்என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து 2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்எனது பாதைகள் அவர் அறிவார்-2அவர் தரும் வெளிச்சத்தினால்எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து 3.அசைக்க முடியாத நம்பிக்கையைஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2அகிலமே அசைந்தாலும்என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து Sornthu PovathillaiNaan Thotru Povathillai-2Ennai Belappaduththum YesuvinalaeEllam Naan SeithiduvaenEllam Naan Seithiduvaen-2-Sornthu 1.Seeri Paainthidum SingangaloPatri Erinthidum Akkiniyo-2Sarva Valla DevanEnnai

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai Read More »

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum

சூழ்நிலை எதுவானாலும்நம் இயேசு பெரியவரேசூழ்நிலை எதிரானாலும்நம் இயேசு பெரியவரே-2 பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை 1.புயலை பார்க்காதேநீ பயந்து போய்விடுவாய்அலைகளை பார்க்காதேநீ அமிழ்ந்து போய்விடுவாய்-2 அழைத்தவர் முன்னே நிற்கின்றார்அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 2.தப்பிப்பிழைப்போமோஎன்ற நிச்சயம் இல்லையோஉடைந்த கப்பலின் மேல்உள்ளம் பதறுதோ-2 கப்பலே உடைந்து போனாலும்உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2நிச்சயம் கரை சேர்த்திடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »