I stand in awe of You – You are beautiful beyond description song lyrics
You are beautiful beyond descriptionToo marvelous for words Too wonderful for comprehensionLike nothing ever seen or heard Who can grasp Your infinite wisdomWho can fathom the depths of Your love You are beautiful beyond descriptionMajesty, enthroned above And I stand, I stand in awe of YouI stand, I stand in awe of You Holy God
I stand in awe of You – You are beautiful beyond description song lyrics Read More »
Don Moen – Thank You Lord lyrics
Lyrics:Title: “Thank You Lord”Album: Thank You LordArtist: Don Moen I come before You todayAnd there’s just one thing that I want to sayThank You Lord thank You LordFor all You’ve given to meFor all the blessings that I cannot seeThank You Lord thank You Lord With a grateful heart with a song of praiseWith an
Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics
உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன் உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே இனிய ஏசுவே நான் காண்கின்றேன் உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவாஉயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவாஉன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன் உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை
Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics Read More »
Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas
Paaduvaen Aaduvaen Magzhil KondaduvaenNanmaigal SeithaaraeiEnnalum Thuthipaen Achchamilllai PayamumillaiyaeNesarukkai AadipaaduvaenAalleluah… Aalleluah… 1.Yesuvin NaamathilSaathanai JeyippaenKristhuvin RathathalNugangal Murippen 2.Ichchaiyai JeyippaenYeti yeti UdaipaenKartharin PelathaalMotcham Seruvaen
Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas Read More »
Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2
Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »
Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6
வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை
Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »
Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics
தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்சுகராகம்
Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »
Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்
நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,
Vazhthunnu Njan വാഴ്ത്തുന്നു ഞാൻ K. S. Chithra song lyrics
Vaazhthunnu njaan athyunnathaneVaanavum bhumiyum chamachavanemahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yesuvine (2) Yeshu naathaa nee en daivamYeshu naathaa nee en aashrayamYeshu naathaa nee en shailavumEnte kottayum nee maathrame sthuthikunnu njaan mahonnathanesthuthyan than naathante karavirutheMahimayin prabhu thaan mahathvathin yogyanManavum pukazchayum yeshuvine (2) kerthikkum njaan raajaadhi raajaavekarthanu thulyamaayi aarumillamahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yeshuvine (2) വാഴ്ത്തുന്നു
Vazhthunnu Njan വാഴ്ത്തുന്നു ഞാൻ K. S. Chithra song lyrics Read More »
Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics
அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும் உங்க கிருபை தாங்கப்பாஉங்க இரக்கம் தாங்கப்பாஉங்க தயவு தாங்கப்பாஉங்க பெலனை தாங்கப்பா அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உறவு நேசமெல்லாம்என்னை வெறுத்து தள்ளுதுஉங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையேஉம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே – அப்பா உங்க யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை
Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics Read More »
Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas song lyrics
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய் பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2) விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2 மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால் Kaarirul velayil kadung kulir nearathil Yealai koalamathaaiPaarinil vanthathu mannavanee um maathayavae thayavu Vinnulakil simmaasanathil thootharkal paadidave – 2veetirukkaamal maanidanaanathu maathayavea thayavu Vinnil theavanukkee magimai
Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas song lyrics Read More »