Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா 1.  இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! 2.  ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா! அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.   பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா! Intru Kiristhu Ezhunthaar English Lyrics  1. Intru Kiristhu […]

Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய்

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3

சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 1.பிறவி முடவர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர் பிறவி குருடர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர் உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே-2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 2.அவயங்கள் அனைத்தையுமே

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Read More »

Ennal Ondrum – என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல்

Ennal Ondrum – என்னால் ஒன்றும் Read More »

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை…. உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக் உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்…. வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக் உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Read More »

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை Read More »

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் சுதன்றன் முழு மனதால் நேசிக்கிறார் — இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சரியம் — இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும், நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சரியம் — இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார் Read More »

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ தண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே Read More »

Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா?

என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் பார் உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் தேடி இரட்சிக்க

Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா? Read More »

அமலா தயாபரா- Amala thayabara

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா 2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா 4. காணப்படா

அமலா தயாபரா- Amala thayabara Read More »

Neer oruvarey parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உம் மெல்லிய பிரசன்னத்தால் என் உள்ளம் நிறைத்திடுமே (2) உம்முன்னே பணிந்து உம் முன்னே குனிந்து உண்மையாக ஆராதிப்பேன் (2) உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை என் சரீரம் முழுவதுமாய் ஜீவ பலியாக படைக்கிரேனே (2) முற்றிலும் படைத்து முழுவதும் கொடுத்து

Neer oruvarey parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர் Read More »