Tamil Christians Songs

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும் […]

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2 என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum En nambikaiyin asthibaaram asaindhaalum Naan nambuvadharkku

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே-2 என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே-2 மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே-2 எம் காணிக்கையை உம்

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Padagu Serum Thuraiyil Velicham Thedinen Udainthu Pona Idhayam Ondru Serumo Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo Anbae, Anbae, Anbae Neyum Kalangathe Undhan Nesar Endrum Undu Endrum Maravaathe 1. Idhayam Ellame Nerupakuthe Ninnaivugal Vanthale Nenjam Valikuthe Unnai Kaanamel… Unnai Ninaikaamel… En Ullam Yerimalaiyai Vedikindrathe 2. Manam Than Maaridumo Ena Kaathu Nindren Marubadi Varuvaya

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics Read More »

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமே உம்மோடு நான் பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே என் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன் கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே என் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன் தனிமையிலே என் துணை என்பேன் சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே என்

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly

என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே (2) அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2) 1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே 2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly Read More »

Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam

எந்தன் ஜீவன் இயேசுவே என்னை மீட்டு கொண்டீரே எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா-2 எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில் எல்லாம் ஆனவர் நீரே-2 1.கருவினில் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே அழைத்த நொடி முதல் கண்ணின் மணி போல காத்தீரே உந்தன் கரத்தில் வரைந்தென்னை வழுவி செல்லாமல் வைத்தீரே உலகின் பாவ வழிகளில் சிதைந்து செல்லாமல் நடத்தியே என்னை உயர்த்தி வைத்தவரே உம்முயிர்

Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam Read More »

Enna Koduppaen Naan Umakku lyrics

என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்

Enna Koduppaen Naan Umakku lyrics Read More »

Kalangidaathae nee thigaiththidaathae naan -PERINBAM lyrics

Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae – Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen – (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai

Kalangidaathae nee thigaiththidaathae naan -PERINBAM lyrics Read More »

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என்

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs Read More »