Tamil Christmas Songs

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics

ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம் […]

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே

தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே Read More »

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு கூடவே மேய்பர்

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார் Read More »

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Read More »

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல

ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Read More »

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே –

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »