Tamil Christmas Songs

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் பாருங்களேஇயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவைஏழை மேய்ப்பர் கண்டார்-2உண்மையில் நம்மை நேசித்தாரேதன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே Read More »

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Read More »

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே

இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே Read More »

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Paalan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban Piranthaar Amalaathiban PiranthanaraeYealmaiyaana Thoru Maattuk Kottil thanilThazhmaiyaai

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics

Vinnil ore natchathiram minni thilangkuthaeVinnavarin pirapidathai vazhikaatta chelluthae Gloria Gloria Halleluiah Aranmanai illai angkaara veedillai maatu thozhuvathilaeParlogam mahizha thootharkal vaazhtha puniyar poomyil avatharithaar Saasthirikal aattidaiyar yesuvai tharisithu kaanikai seluthinarUlaka ratchakar yesu piranthaar narcheithi ulakengkum paraisaatinar

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics Read More »

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு ஆராரிராரோ ஆராரிராரோ அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் ஆராரிராரோ ஆராரிராரோ தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்துவிண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் Read More »

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடிமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »