Tamil Christmas Songs

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின் […]

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Read More »

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே Read More »

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே Read More »

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »

Arparipom Innanaalil Lyrics – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்கிறிஸ்தேசு ஜனித்ததால்வின் மன்னோரும் எவ்வான்மாவும்என்றென்றும் பாடிடவேஎன்றென்றும் பாடிடவேஎன்றென்றும் என்றென்றும் பாடிடவே 1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்நம் மீட்பர் ஜனித்ததால்வான் பூமியும் சிருஷ்டிகளும்என்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே 2. உன்னதத்தில் மகிமையும்பூமியில் சமாதானமும்மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Arparipom Innanaalil Lyrics – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Read More »

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்பேரொளி பிறந்ததுவேஇருள் விலகும், பகை மறையும்இதயங்கள் களிகூர்ந்துஇன்ப நிலை காணும்ஆதியிலே இருந்தது போல்ஆண்டவர் ஆட்சி வரும்அருள்நிலை மாட்சி எழும்நீதியும் அன்பும், கருணையும், பரிவும்செழித்தோங்கும்

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Read More »

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் என்பது இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் மகிமைமனங்களில் அமைதிவானவர் பாடல் கேட்கிறதுநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர் அவர் பாதம் பற்றும் நாட்கள்ஆதைகள் எங்கும் பூக்கள்அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும் காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன் இது அன்பின் காலம் எங்கும்புது பாதைகள் விரியும் எங்கும்ஒரு

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா Read More »

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே

1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர் Kel Jenmitha Raayarkae

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,மரியாம் கன்னியிடமுதித்து-2மகிமையை மறந்து தமை வெறுத்து-2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னரதீம்; தீம், தீமைய அற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோஷமென சோபனம் பாடவே,இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்து-2யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2ஈசாய்

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem meipargalTham manthai kathanarKarthavin Thuthan irangaVin Jothi kandanar

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »