Tamil Christmas Songs

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியாமகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2 நம் மீட்பரும் அவரேநல் மேய்ப்பரும் அவரே-2இன்னிசை முழங்கிடகிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர் 1.ஆண்டவர் இயேசுஅன்பைத் தர வந்தார்மண் மீது தவழ்ந்திடமாடடையில் பிறந்தார்அருளைப் பொழிந்திடஅக இருளை அகற்றிடமானுடன் பாவத்தைபோக்கவே வந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர் 2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்வார்த்தையாக வந்தார்வையகம் எல்லாம் வாழ்த்தவிடியலாக வந்தார்உன்னதர் இயேசுஉலகிற்கு வந்தார்தந்தையின் அன்பைதரணிக்கு தந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan

பெத்லேகேம் ஊரிலேதேவசுதன் பிறந்தார்பூமியில் தேவ பிரசன்னம்மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல் நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிடதூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிடபூவின் பாவங்கள் போக்கிட வந்த நம்மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார் மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிடவானத்தின் விந்தையை கண்டு வியந்திடசாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம்ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan Read More »

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

இருளில் இருகின்ற ஜனங்கள் – ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் – ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் பிறந்தாரேநம் வாழ்வில் உதித்தாரேபிதா குமாரனை கொடுத்தாரேநமக்காய் அவர் ஈந்தாரே Chorus:அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தர்அவர் அற்புதங்களின் அரசனவர்; அருமை இரட்சகர்வல்லமை தேவா; நித்திய பிதாசமாதான பிரபு; எங்களின் ராஜா Verse 1:இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்இன்ப

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY

யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரே சத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் நடுவிலேபாலன் இயேசு உறங்கவேதாலாட்டு பாடுவோம்தூங்கு பாலா தூங்கிடு YUDHEYA NAATILEY BETHAHEM OORILEYMARI ANNAI MADIYILEYPAALAN YESU PIRANDHAREY AARAARO AARIRO SATHIRATHIL IDAMILLAI CHINNA YESU PAALANAITHUNIGALIL SUTRIYEYMUNNANAYIL KIDATHINAR AARAARO AARIRO THOZHUVATHIN NADUVILEYPAALAN YESU URANGAVEYTHAALAATTU PAADUVOMTHOONGU PAALAA THOONGIDU AARAARO AARIRO

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY Read More »

மார்கழி குளிரில் -maargazhi Kuliril

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலாநெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலாவிண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலாவார்த்தை மனுவாய் ஆனாரே Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas – 2 ( I )அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்அந்த

மார்கழி குளிரில் -maargazhi Kuliril Read More »

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan LYRICS Vinnulagam Aalum DevanBoomiyil Indru PirantharaeIt’s Christmas CelebrationOh Christmas Celebration Pala Pala nu Seriel LightJoli Joli nu PuthadaiKala Kala ena Sonthangal KoodiChristmas Tree Gift il Mudium Christmas CelebrationToday’s Christmas Celebration Ezhaigalku Udhava Vendum ena Ezhaiyai Avar Piranthu KaatinarThazhmaiyana Vazhkai Naam Vaazha Maatu Thozhuvai TherinthedutharPaavangal Neengida Sabangal TheernthidaRatchagarai Pirantharae Namakaga

விண்ணுலகம் ஆளும் தேவன் -Vinnulagam Aalum Devan Read More »

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM Song Lyrics:AVAR NAMAMATHISAYAMALLOSANAI KARTHARAEVALAMAIYUM NITHIYAMUMSAMATHANA PRABHUVEY PAVAM POKAVEYSABAM NEENGAVEYYESU MANITHARAGAVEYINTHA MANIL UTHITHAR THOOTHARIN NARCHEITHIYAI KETUMEIPARGAL THUTHI PAADINARUNATHATHIL MAGIMAIBOOMIYIL SAMATHANMEYMANUSHARIL ENGUM PIRIYAMUNDAGEEDA ILANTHATHAI THEDI VANTHARMAA PAAVIYAM ENNAI RATCHIKAENNAI MEETIDAVAE AVAR NORUKAPATTARNAN SUGAMAGAVEYKAYANGAL KONDAR SILUVAIYIL MARITHA YESUMUNDRAM NAL YIURODU EZHUNTHARAEITHAI NAMBUM NEEYUMYESUVAI VAZHVIL PERALAMNITHIYA VAZHVAI PETRUVAZHALAM

அவர் நாமம் அதிசயம் -AVAR NAMAM ATHISAYAM Read More »

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம்ஓடும் ஓடும் தூர தூரவாயமூட மூட மூட கவலை எல்லாம்வருமே கூட (1) வெறும் கழுதயின் தாட தாடஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் வோட வோட (2) இயேசு காட்டிய பாதைய மறந்துயோனா நினைத்தான் விலகி யோட கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான்

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha Read More »