Music

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும்

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்இனியும் வருவீரய்யா -2வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer கவலை மாறும் என் கண்ணீர் மாறும் தேவாதி தேவன் என்னோடு இருக்கும்போது கண்ணீரை துடைப்பார் கவலையை மாற்றுவார் கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வார் கண்ணீரை துடைப்பார்கவலையே மாற்றுவார்கடைசிவரை என்னை நடத்தி செல்வார் கலங்கின நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேகலங்காதே என்று கண்ணீரை துடைத்தீரே வியாதியின் நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேசுகம் தந்து புது ஜீவனை தந்தீரே

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer Read More »

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவள் இயேசுவின் பிள்ளை 1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைஇரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை 2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைநன்றி இல்லை மன்னிப்பில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae Read More »

Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என்

Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என் நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே — 2 இரவுக்கும்

Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என் Read More »

Worship Medley 3 Benny Joshua

  Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla E Maj, 8-Beat, 4/4கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையாநான் நம்பி வந்தேனேதிவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2

Worship Medley 3 Benny Joshua Read More »

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் காத்திடும் தேவா காத்திடும் தேவா காத்திடும் தேவாஎங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்இஸ்ரவேலை காத்தது போல்காத்திடும் தேவா -2– காத்திடும் தேவா 1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா– காத்திடும் தேவா 2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே– காத்திடும் தேவா 3. பின் நோக்கி பார்த்து நான்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »