Salvation Army Tamil Songs

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar […]

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோது கன்னி கற்பத்தி லுற்பவித்து; தாலம் புரக்கப் பெத்லகேமில் இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும் கூறிய சாப மளிக்கவும் வேதியர் மா மறை ஓதினார், வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது, மேலோக சேனைகள் பாடுது;

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics  Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar

பேரன்பர்இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப்  பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே பல்லவி விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar Read More »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில் வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும் புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன் என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு தாகமானேன் என்று –

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

செல்லுவோம் வாரீர் selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம் மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம் கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம் பாவவினைபோக – தேவ தயவாக ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம் கடனாளிகட்குப் –

செல்லுவோம் வாரீர் selluvom vareer Read More »

என்ன செய்குவேன் enna seiguven

என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன் நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில் தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால் இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம் வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா!

என்ன செய்குவேன் enna seiguven Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனைக் கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு 2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முண்முடி சூண்டு, தவத்தி லுயர்ந்த நாதன் தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு 3. ஐயோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்றழும் துய்யன் துயர சத்தம் தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு 4. நாவு வறண்டதினால்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலே மேசியா வதைக்குள்ளானார் சரணங்கள் 1. முண்முடி சிரசில் வைத்து மூங்கில் தடியாலடித்த சண்டாளர் செய்கையை எண்ண சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழ பிரிய சீஷர் பதறி ஓட செற்றலர் திரண்டு சூழ தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையா கைகள் சோர்ந்து வீழுதையா சேல்விழிகள் மங்குதையா தேவே எந்தன்

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

1. தொழுவத்தில் இயேசு பிறந்தார் அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்; தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்க ஏழைப் பாவி என்னை இரட்சிக்க தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார் அவர் எங்கள் துக்கம் சுமந்தார் காவினில் ஜெபித்தார் இரத்தம் வேர்வை விட்டார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3.

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »