U

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar

1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்சேனைகளின் தேவனே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்உங்க தயவு […]

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar Read More »

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum

உயிரோடிருக்கும் மட்டும்கர்த்தரை பாடுவேன்உள்ளளவும் என் தேவனைகீர்த்தனம் பண்ணுவேன்… (2) காற்றையும் காணல மழையையும் காணலவாய்க்காலை வெட்டிட்டேன்தண்ணீரால் நிரப்புங்க…(2) கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2) சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன் உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2) வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2) நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்கஎன்னை நடத்தி செல்லுங்க…(2) அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே நீதிமான்

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum Read More »

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum

Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai —

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum Read More »

உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren

உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும் நேசிக்கிறேன் உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன் நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன் உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன் ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும் சிற்பியே என்னை நினைத்தீரே தலை கல்லாய் மாற்றினீரே என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன் தேடி அலைந்து கண்டீரே கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னை கலங்கரை விளக்காய்

உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே-2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத 2. வெள்ளியை புடமிடும்போல என்னை புடமிட்டீர்-2அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத 3.என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீர் உம் துருத்தியில்-2(அதை) வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத 4.பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத Ummai Padatha Natkalum IllayeUmmai thaedaadha naatkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே Read More »

உன்னதரே உயர்ந்தவரே

உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே-2வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும்-2சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே Unnadharey Uyarnthavarey Azhaithavarey Ennai Nadathuvarey Hallelujah Aradhanai 1. Thisai theriyamal naan alaintha velaiyilVazhi idhuvey endru nadathinirey – Hallelujah 2. Ondrukum

உன்னதரே உயர்ந்தவரே Read More »

உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால்

உம்மை போல மாறணுமே Read More »

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Read More »

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2) ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் Read More »

உயிர் தந்த இயேசுவே

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர

உயிர் தந்த இயேசுவே Read More »

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்

Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன் Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே Read More »