உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics  Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari […]

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

Uyirodu ezhundhavarae உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா – (4) 1.மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 2.உலகத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் உன்னதமானவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 3.சாத்தானை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் சர்வ வல்லவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 4.மாம்சத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமையில் சேர்ப்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 5.பாதாளம் ஜெயித்தவரே

Uyirodu ezhundhavarae உயிரோடு எழுந்தவரே Read More »

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே?

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே Read More »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »

MAHIZH KONDADUVOM

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் நம்

MAHIZH KONDADUVOM Read More »

BURDENS ARE LIFTED AT CALVARY

Days are filled with sorrow and care, Hearts are lonely and drear; Burdens are lifted at Calvary, Jesus is very near. Chorus Burdens are lifted at Calvary, Calvary, Calvary, Burdens are lifted at Calvary, Jesus is very near. Cast your care on Jesus today, Leave your worry and fear; Burdens are lifted at Calvary, Jesus

BURDENS ARE LIFTED AT CALVARY Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறிசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தேஎன்னைச் சேர்ந்திட வருவே னென்றார்என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai Read More »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு – அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் ஜெய கீதங்கள் நாம் பாடியே ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம் ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் திக்கற்றோராய் விட்டுவிடேன் என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார் என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே நானே நல்ல மேய்ப்பன் என்றார் இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே… என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்…. உம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்… என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும் 1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே….2 தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே..2 கர்த்தாவே… 2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே…2 உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே…2 கர்த்தாவே…

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

ENNAI KAATHIDUBAVARAE | Sabu Cherian | Sammy Thangiah

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும் இனி துக்கங்கள் சந்தோஷமாகும் (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே (2) எந்தன் கஷ்டத்தின் மத்தியில் எந்தன் ஆறுதல் இயேசுவே (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) செல்வங்கள் ஒழிந்து போனாலும் எல்லாமே நஷ்டம் ஆனாலும் (2) எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார் எந்தன் இயேசு என்னோடுண்டு (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) Ini nashtangal Ellam laabamaagum Ini

ENNAI KAATHIDUBAVARAE | Sabu Cherian | Sammy Thangiah Read More »