உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து […]

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார் அழகாய் அன்னை அன்பின் அணைப்பில் பூவின் வடிவிலே கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம் அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2 மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 விண்ணில் தோன்றும்

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal Read More »

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட மனிதனின் பாவங்கள் நீக்கிட ஆருயிர் அன்பராம் இயேசு பூமியில் பிறந்தாரே அவர் இம்மானுவேல் இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றார் 1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி பரிசுத்த ஆவியின் வல்லமையால் உலகத்தின் இருள்போக்க ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர் 2.தாழ்மையின் கோலமாய் அடிமையின் ரூபமாய் பாவ கறைபோக்க மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர் Vinnil Thotharkal ThuthidaMannil Sasthirikal Vanangida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida Read More »

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Lyrics அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தா – போடு தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு தத்தரிகட தா – எந்நாளும்இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னாலஎல்லா உருட்டாகும் நம்பிவிடாத

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Read More »

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்வான தூதர் வாழ்த்துரைக்க வையமெல்லாம் வாழ்வு பெற இடையர்கள் கூடிவர ஞானிகள் தேடிவர மாட்டுக்கொட்டகையில் சூசை மாரி மத்தியிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசாவா ..நம்ம இயேசு சாமி பொறந்தாரு -2 – ஏலேலோ ஊரெல்லாம் மேளச்சத்தம்பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 – ஏலேலோ குயிலெல்லாம் பட்டுப்பாடும்மயிலெல்லாம் ஆட்டமாடும் குடிசையில் கொளவச்சத்தம் கோவிலெல்லாம் மக்கள் கூட்டம் பங்காளி சண்டை இல்லை பாசம்தான் எங்க எல்ல பூலோகம்

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham Read More »

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2 ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Read More »