Uncategorized

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae————————உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே 2x தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோநீர் வேண்டும் எனதருகேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம் […]

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae Read More »

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen Neenga enna pakalana tholanji irupen Neenga enna thukalana madinji irupen – 2 Unga anbu periyadhu, irakkam periyadhu, thayavu periyadhu, kiruba periyadhu – 2 Neenga enna pakalana tholanji irupen Neenga enna thukalana madinji irupen – 2 Thanir illa meena pola thudichu irundhen Yarumindri thanimaiyele thavichu irundhen –

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen Read More »

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம்

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden Read More »

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum யார் என்ன சொன்னாலும்நான் உம்மை நம்பிடுவேன்யார் விட்டு சென்றாலும்நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாகஉம்மை நம்பும் ஒருவரையும்நீர் ஒருநாளும்வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாகநான் உம்மை நம்பிடுவேன்அந்த மனிதர்க்கு முன்பாகஎன் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதேயோசேப்பின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாகமீண்டும் தூக்கி நிறுத்தினீரேவெட்கப்பட்ட மனிதர் முன்னேமேன்மைப்படுத்தினீரே-2உம்மை நம்பும் மனிதர்கள்அழிந்து போவதில்லை-மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Read More »

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)ஆ இது தருணம் தருணம்உந்தன் கருணை துணை தான் — சரணம் நின் அருளால் இங்கே வந்துஎன்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)உன்னால் வினையை துறந்து (2)ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம் அலைபாய தொடர்ந்து போராடிஉமது தடி கருணை வர செம்பாத தேடி (2)தொலையாத வாழ்வை மன்றாடி (2)அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள்

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Read More »

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae இராஜ இராஜனே தேவ தேவனேஎங்கள் இராஜனே இயேசுவே-2 உம்மை உயர்த்தி உயர்த்திஉம்மை வாழ்த்தி வாழ்த்திஉம்மை போற்றி போற்றி துதிப்பேன்-2 இயேசுவே ஆராதிப்பேன்போற்றுவேன் உம்மையே-2 1.கலங்கின வேளைகளில் காத்திட்டீர்கண்ணீரின் வேளையிலே கண்டீர்-2உன்னதரே உயர்ந்தவரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி 2.கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்கண்ணின் மணி போல காத்திட்டீர்-2துணையாளரே என்னை கண்டீரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae Read More »

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean உம்மோடு உறவாடுவேன் இயேசு ராஜாவேஉம்மோடு உறவாடுவேன் ஆராதனை ஆராதனை (1)உம்மோடு நடந்திடுவேன்இயேசு ராஜாவே உம்மோடு நடந்திடுவேன்(2)உம்மோடு மகிழ்திடுவேன் இயேசு ராஜாவே உம்மோடு மகிழ்திடுவேன் (3)கிருபையால் நிரப்பீடுமே இயேசு ராஜாவே கிருபையால் நிரப்புமே (4)ஜெப ஆவி ஊற்றுமே இயேசு ராஜாவே ஜெப ஆவி ஊற்றீடுமே

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean Read More »

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில் அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே இயேசுவே நீர் போதுமேஎன் வாழ்க்கையில் எப்போதுமே (1) ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும் கலங்காதே திகையாதே என்று சொன்னீரே (2)நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும் மறவாத நேசர் உண்டு பயப்படாதே (3)என்னையும் உன்னையும் காக்கும் தேவன் உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil Read More »

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean நீர் சொல்லும் நான் கேட்கிறேன் பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன் திருக்கரத்தில் தருகிறேன் (1)பாவ வாழ்க்கையில் ஜனம் அழிந்து போகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(2)சமாதானம் இல்லாமல் சுயமரணம் தேடுகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(3)அழியும் மாந்தர்கழை இரத்தம் சிந்தியே மீட்டீரேஇயேசுவே வாருமே உம் பிள்ளையாய் மாற்றுமே

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean Read More »

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் ( 1 ) தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர் கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர் காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர் இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர் (2)நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரேலாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்மரித்தவன் வெளியே வந்தான் அழுகை

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae Read More »

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode நன்றி நிறைந்த உள்ளத்தோடே பாடி துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன் பாடி துதிப்பேன் இயேசுவை (1)நிர் செய்த நன்மைகள் ஏராளம் அதை எண்ணவே முடியாதப்பாஒவ்வரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னைதாங்கி நடத்தி வந்தீர் (2)சோர்வான நேரத்தில் என்னை அழைத்து மார்போடு அணைத்தீரையாகலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று தைரியப்படுத்தினீரே

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode Read More »

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae நெருக்கத்திலே நெருக்கத்திலே நெருங்கி வந்தாரையா இயேசு(1)பாசமாய் பேசும் மனிதர்கள் கூட நேசம் போல் வந்து பகைக்கின்றனர் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன் (2)ஆகாதென்று தள்ளின கல்லேமூலைக்குத் தலை கல்லாயிற்று ஆச்சரியமே ஆச்சரியமேகர்த்தராலே எல்லாம் ஆயிற்றே (3)மனுஷனை நம்புவதை பார்க்கிலும் பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும் கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன் அவரே எனக்காய் எல்லாம் செய்வார்

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae Read More »