Uncategorized

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள் […]

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము Lyrics:సిలువలో నా కోసము బలియైన నా యేసయ్య మోకాళ్లపై నీ సిలువను కట్టెదను కన్నీటితో నీ పాదాలు కడిగెదను యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… || 2 || 1. ఏలీ, ఏలీ, లామా సబక్తానీ అని అంటూ పలికితిరి తండ్రి నీ బిడ్డలు ఏమి చేయుచున్నారో యెరుగరని పలికితిరి యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… || 2 || 2. సిలువపైన దొంగ నా వంటి

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము Read More »

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல தகுதியே இல்லஉங்க முகத்த பாா்க்கஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரேஉடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 துணிகரமாய் நான் பாவம் செய்தேன்உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2-என் இயேசுவே உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Song LyricsElshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) Thuthigalil vaasam seiyumதுதிகளில் வாசம் செய்யும்Ummai thuthithu naan magilnthiduven(2)உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2) Elshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) 1.Tagappane ummai vida yaarum illai தகப்பனே உம்மை விட யாரும் இல்லைTaanggi tunai seiyave(2)தாங்கி துணை செய்யவே(2)Taangiye thunai seithirehதாங்கியே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்

Song Lyrics:NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானதுஅது ஒருநாள் நாள் அழித்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமேநீ ஏன் கவலை கொள்கிறாய் ( 1 )தாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேதாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேஎன் இயேசுவின்

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் Read More »

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா – உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் -2நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் – உங்ககிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Read More »

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo சின்னப் பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோஎன்னை உம் பாதத்திலே ஏற்றுக் கொண்டால் என்னவோ அல்லேலூயா அல்லேலூயா துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே வண்ணம் எனக்கில்லையே வாசல் திறப்பில்லையே மண்ணில் உதிரும் முன்னே வாழ்வு கொடுத்தால் என்ன ஐயா உம் தோள்களிலேஆடிடும் மலரிலே மெய்யாய் ஒரு மலராய்தேவன் தரவில்லையே உயியும் உயிர் பிரிந்தேஓடிப்பறக்கும் முன்னேதூயா விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்ன Chinna poo naan allavoDevane, naan

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo Read More »

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum Deva Badhilai

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva Read More »

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Read More »